Skip to content

அரியலூர்

அரியலூர்- பள்ளி அருகில் உலாவிய பெரிய முதலை- அச்சம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆதனூர் அரசு நடுநிலைப்பள்ளியை ஒட்டியுள்ள பெரிய ஏரியில் நீண்ட முதலை ஒன்று உள்ளதை பார்த்த பள்ளி மாணவர்களும், கிராம மக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறை மூலம் முதலையைப்… Read More »அரியலூர்- பள்ளி அருகில் உலாவிய பெரிய முதலை- அச்சம்

ஜெயங்கொண்டம்-1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவின் நேரலை அரியலூர்… Read More »ஜெயங்கொண்டம்-1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

அரியலூர்- அம்பேத்கர் நினைவு தினம்-ஏஐடியுஜி புகழஞ்சலி

  • by Authour

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினமான இன்று, மாவட்ட தலைநகர் அரியலூரில் பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ஏ ஐ… Read More »அரியலூர்- அம்பேத்கர் நினைவு தினம்-ஏஐடியுஜி புகழஞ்சலி

ஜெயங்கொண்டம்-கைத்தறி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சிவசங்கர்

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் 2023-2024 ஆம் ஆண்டு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரால் ‘தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்… Read More »ஜெயங்கொண்டம்-கைத்தறி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சிவசங்கர்

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அரியலூர் கலெக்டர்

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு24 மாற்றுத்திறன் நபர்களுக்கு ரூ.97,149 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அரியலூர் கலெக்டர்

அரியலூரில் ‘கலைஞர் அறிவாலயம்-5ம் தேதி அடிக்கல் நாட்டு விழா

  • by Authour

அரியலூர் நகரில் புறவழிச் சாலையில் வருகிற ஐந்தாம் தேதி அரியலூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர்… Read More »அரியலூரில் ‘கலைஞர் அறிவாலயம்-5ம் தேதி அடிக்கல் நாட்டு விழா

102-வது பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர்-இளமையின் ரகசியத்தை உடைத்த தாத்தா

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் பெரிய ஆனந்தவாடி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 1924 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது 101 வயதை நிறைவு… Read More »102-வது பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர்-இளமையின் ரகசியத்தை உடைத்த தாத்தா

அரியலூர்- லாரி மோதி 20 செம்மறி ஆடுகள் பலி- பொதுமக்கள் மறியல்

  • by Authour

அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்று விட்டு, நேற்று மாலையில் அரியலூர் – செந்துறை சாலையில்… Read More »அரியலூர்- லாரி மோதி 20 செம்மறி ஆடுகள் பலி- பொதுமக்கள் மறியல்

நடந்து சென்ற வாலிபரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பழனிச்சாமி (37). இவர் ஒரு வேலை விஷயமாக திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார் .அங்கு பஸ் நிலையம் அருகில் நடந்த… Read More »நடந்து சென்ற வாலிபரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது

அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை உறுதிப்படுத்திட வேண்டும். ஜாக்டோ –… Read More »அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!