Skip to content

அரியலூர்

அரியலூர் அருகே ஏரியில் ஒருவர் மர்ம சாவு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (62). பன்றி வளர்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அண்ணாதுரை… Read More »அரியலூர் அருகே ஏரியில் ஒருவர் மர்ம சாவு

அரியலூரில்..மத்திய மாநில அரசுகளை கண்டித்து… நடை பயண மக்கள் சந்திப்பு இயக்கம்

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWஅரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் மக்கள் சந்திப்பு நடை பயண இயக்கம் ஜூன் 14 ஆம் தேதி… Read More »அரியலூரில்..மத்திய மாநில அரசுகளை கண்டித்து… நடை பயண மக்கள் சந்திப்பு இயக்கம்

அரியலூர்.. கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டப்படுவதை நிறுத்தக்கோரி கோயிலில் வழிபாடு

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWஅரியலூா் மாவட்டம், செந்துறையில் கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணிகளை நிறுத்த வலியுறுத்தியும் அக்கோயிலை குலதெய்வமாக கொண்டுள்ள மக்கள், கோயிலில் தீபம் ஏற்றி நூதன முறையில் தங்கள் எதிா்ப்பை தெரிவித்து வழிபாடு… Read More »அரியலூர்.. கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டப்படுவதை நிறுத்தக்கோரி கோயிலில் வழிபாடு

MGR ஆளுங்கலாம் இனி தளபதி பக்கம்தான் இருக்கனும்..அமைச்சர் சிவசங்கரால் சிரிப்பலை..

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfஅரியலூரை அடுத்த ஜெமீன் பேரையூர் கிராமத்தில் நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்க வருகை தந்த குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கரிடம் ஜெமீன் பேரையூர் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி… Read More »MGR ஆளுங்கலாம் இனி தளபதி பக்கம்தான் இருக்கனும்..அமைச்சர் சிவசங்கரால் சிரிப்பலை..

அதிமுக-பாஜக கூட்டணி… ஆட்சி அமைக்கும் என்பது பில்டப்…. அரியலூரில் திருமா பேட்டி

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்… Read More »அதிமுக-பாஜக கூட்டணி… ஆட்சி அமைக்கும் என்பது பில்டப்…. அரியலூரில் திருமா பேட்டி

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நூலகம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது நூலக இயக்ககம் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தினை காணொளிக்காட்சி வாயிலாக இன்று… Read More »அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நூலகம்…

அரியலூர்- பெண்கள் காலிகுடங்களுடன் ஊ.ஒ.அலுவலகம் முற்றுகை…

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஅரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் நகரில் சுமார் 1500 மக்கள் வசித்து வருகின்றனர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேல்நிலை… Read More »அரியலூர்- பெண்கள் காலிகுடங்களுடன் ஊ.ஒ.அலுவலகம் முற்றுகை…

விவசாய பயன்பாட்டிற்கு சாலை அமைக்க கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தை கூடம் கிராமத்திலிருந்து தங்கசாலை கிராமத்திற்கு செல்லும் சாலையை விவசாய இடுபொருள்களை எடுத்துச் செல்லவும், பயணம் செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை குண்டும்… Read More »விவசாய பயன்பாட்டிற்கு சாலை அமைக்க கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு…

அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

அரியலூர் மாவட்டம், வானதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்.(40). இவர் இவர் தனது சொந்த வேலையின் காரணமாக அரியலூர் வந்துவிட்டு இன்று மாலை தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சூரிய மணல் கிராமத்திற்கு… Read More »அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நமங்குணம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி இந்திரா (47). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வாங்கிய நகையை, குடும்ப சூழ்நிலையின் காரணமாக அடகு வைப்பதற்கு… Read More »அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது

error: Content is protected !!