Skip to content

அரியலூர்

அரியலூர்- ரேஷன் கடையில் நவம்பர் மாத அரிசியை இம்மாதமே பெறலாம்

  • by Authour

எதிர்வரும் 2025- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து நியாயவிலை கடைகளிலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், நவம்பர்-2025 ஆம் மாதத்திற்குரிய அரிசி ஒதுக்கீட்டினை, அக்டோபர்-2025 ஆம் மாதத்திலேயே பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று… Read More »அரியலூர்- ரேஷன் கடையில் நவம்பர் மாத அரிசியை இம்மாதமே பெறலாம்

ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆதரவற்ற 3வயது ஆண் குழந்தை மீட்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கடை வீதியில் புகைப்படத்தில் உள்ள 3 வயதுமதிக்கதக்க ஆண் குழந்தை, 05.10.2025 அன்று ஆதவற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குழந்தை நலக்குழு ஆணையின்படி தற்போது குழந்தை பெரம்பலூர் மாவட்ட நல்ல ஆலோசனை… Read More »ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆதரவற்ற 3வயது ஆண் குழந்தை மீட்பு

விபத்து-ஒலி -மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு… அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்… தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.… Read More »விபத்து-ஒலி -மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு… அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கூழாட்டுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன். இவர் இந்திய பாதுகாப்பு துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். திருச்சியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான கூழாட்டுகுப்பம் கிராமத்தில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… அரியலூரில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்பணர்வு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R. முத்தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், மற்றும் இணைய குற்றப்பிரிவு… Read More »பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… அரியலூரில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்பணர்வு

அரியலூர் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

அரியலூர் மாவட்டம், டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் ஒருங்கிணைக்கப்பட்ட அமினாபாத் & கயர்லாபாத் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட்… Read More »அரியலூர் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

அரியலூர் கோதண்ட ராமசாமி கோவிலில் தேரோட்டம்… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு..

அரியலூர் நகரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேரோட்ட திருவிழாவை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.… Read More »அரியலூர் கோதண்ட ராமசாமி கோவிலில் தேரோட்டம்… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு..

பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு

  • by Authour

ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்டு வனத்துறையிடம் விவசாயி ஒப்படைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அருகே பச்சமுத்து மகன் ரமேஷ்(38). என்பவரது விவசாய நிலம்… Read More »பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு

அரியலூர்… கோதண்ட ராமசாமி கோவிலில் கொடியேற்றம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் ஆகும். இக்கோவிலில் தசாவதார சிற்பங்கள் ஆறடி உயரத்தில் உள்ள ஒரே கோவிலாகவும், வில்லேந்திய ஸ்ரீதேவி… Read More »அரியலூர்… கோதண்ட ராமசாமி கோவிலில் கொடியேற்றம்..

அரியலூர்- பள்ளியில் மரம் முறிந்து விழுந்து 2ம் வகுப்பு மாணவி மயக்கம்

  • by Authour

அரியலூர் – நாகம்பந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் உணவு சாப்பிட சென்ற 2 ஆம் வகுப்பு மாணவி ரோஷினி மீது வேப்பமரம் கிளை முறிந்து விழுந்ததில் ஜெயங்கொண்டம்… Read More »அரியலூர்- பள்ளியில் மரம் முறிந்து விழுந்து 2ம் வகுப்பு மாணவி மயக்கம்

error: Content is protected !!