Skip to content

அரியலூர்

அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

அரியலூர் மாவட்டம், வானதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்.(40). இவர் இவர் தனது சொந்த வேலையின் காரணமாக அரியலூர் வந்துவிட்டு இன்று மாலை தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சூரிய மணல் கிராமத்திற்கு… Read More »அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நமங்குணம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி இந்திரா (47). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வாங்கிய நகையை, குடும்ப சூழ்நிலையின் காரணமாக அடகு வைப்பதற்கு… Read More »அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது

அரியலூர் பாமக நிர்வாகி திருமணம்-சௌம்யா நேரில் வாழ்த்து

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய பாமக இளைஞரணி நிர்வாகி K.பிரகாசம் – R.பிரியங்கா ஆகியோரது திருமணம் இன்று  அரியலூரில்  தஞ்சை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாமகவில்  ராமதாஸ், அன்புமணி இடையே … Read More »அரியலூர் பாமக நிர்வாகி திருமணம்-சௌம்யா நேரில் வாழ்த்து

அரியலூர்- பாலியல் வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (20/25) என்பவர், கடந்த 08.05.2025-ந் தேதி, ஒருப்பெண்ணை அவரது வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இது தொடர்பாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கண்ட… Read More »அரியலூர்- பாலியல் வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் கோதண்ட ராமசாமி கோவில் புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை..

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோவில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். தமிழகத்திலேயே ஆறடி உயரம் உள்ள பெருமாளின் தசாவதார சிற்பங்கள் உள்ள ஒரே கோவில்… Read More »அரியலூர் கோதண்ட ராமசாமி கோவில் புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை..

அரியலூரில் கருணாநிதி பிறந்தநாள்….அமைச்சர் தலைமையில் பிரமாண்ட பேரணி

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXமுன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின்  102-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  அரியலூர் மாவட்டத்தை இருமுறை வழங்கிய முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »அரியலூரில் கருணாநிதி பிறந்தநாள்….அமைச்சர் தலைமையில் பிரமாண்ட பேரணி

தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வுகள் வெளிவந்தவுடன் மருத்துவம், பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

அரியலூர்- 462 மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை -புத்தகம் வழங்கல்.

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஅரியலூர், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 462 மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் அரசு மாதிரி… Read More »அரியலூர்- 462 மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை -புத்தகம் வழங்கல்.

மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாதாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் புனித லூர்து அன்னை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.… Read More »மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்

இரும்பு குடோனில் தீ விபத்து… 5லட்சம் பொருட்கள் நாசம்.. அரியலூரில் பரபரப்பு

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiஅரியலூரில் பழைய இரும்பு குடோன் தீப்பற்றி எரிந்ததில் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பின்புறம் கார்த்திகேயன் என்பவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி… Read More »இரும்பு குடோனில் தீ விபத்து… 5லட்சம் பொருட்கள் நாசம்.. அரியலூரில் பரபரப்பு

error: Content is protected !!