Skip to content

அரியலூர்

அரியலூர்… தொழில் தொடங்க கடன் தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி.. குற்றவாளிகள் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் கோபிநாதன் (வயது 43) த/பெ கோவிந்தராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தொழில் தொடங்க தனது நிலத்தை அடகு வைத்து, 6 கோடி பணம்… Read More »அரியலூர்… தொழில் தொடங்க கடன் தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி.. குற்றவாளிகள் கைது

அரியலூர் அருகே ரூ. 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது..

அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி (55). இவரிடம் ஜெயராமபுரத்தை சேர்ந்த சிலம்பரசன்(35) என்பவர் தனது தந்தை பெயரில் இருக்கும் பட்டாவில், தனது பெயர் மற்றும் அம்மா சின்னபிள்ளை பெயரை சேர்க்க… Read More »அரியலூர் அருகே ரூ. 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது..

அரியலூர்- பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவிகள்

அரியலூர் மாவட்டம், அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால்வளத்துறை சார்பில் 3746 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான ரூ.1,18,98,827 மதிப்பிலான கூடுதல் கொள்முதல் விலை தொகையையும் மற்றும்… Read More »அரியலூர்- பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவிகள்

அரியலூர் அருகே நாய் கடித்து 6 ஆடுகள் பலி… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(40) விவசாயியான இவர் வெள்ளாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று கண்ணன் அவரது விவசாய நிலத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார். அங்கு… Read More »அரியலூர் அருகே நாய் கடித்து 6 ஆடுகள் பலி… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…

அரியலூர்- பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

கடந்த 2024 அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 28) த/பெ சௌந்தர்ராஜன் என்பவர் வேறு ஒரு ஊரைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் செய்ய முயற்சி… Read More »அரியலூர்- பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் அரியலூர் மாவட்ட… Read More »அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி

அரியலூர்… மகளிர் சுயஉதவிக்குழுக்களுடன் கடன் இணைப்பு-அடையாள அட்டை வழங்கல்

  • by Authour

தமிழ்நாடு துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும்… Read More »அரியலூர்… மகளிர் சுயஉதவிக்குழுக்களுடன் கடன் இணைப்பு-அடையாள அட்டை வழங்கல்

அரியலூர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்… ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை… Read More »அரியலூர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்… ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

அரியலூரில் பேரறிஞர் அண்ணாவுக்கு திமுக-அதிமுக மரியாதை

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினர் மரியாதை செய்தனர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னோடித் தலைவருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »அரியலூரில் பேரறிஞர் அண்ணாவுக்கு திமுக-அதிமுக மரியாதை

அரியலூர்…. லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம்…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விஏஓ லஞ்சம் பெற்றதாக வீடியோ வைரலான விவகாரத்தில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி பரிந்துரையின் பேரில், கூவத்தூர் VAO திருஞான சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் ஷீஜா உத்தரவிட்டுள்ளார். அரியலூர்… Read More »அரியலூர்…. லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம்…

error: Content is protected !!