Skip to content

ஆய்வு

அம்மா உணவகத்தை புதுப்பிக்க ரூ.21 கோடி… ஆய்வு செய்த முதல்வர் உத்தரவு

  • by Authour

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்கு இன்று காலை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். அங்கு   உணவு தயாரித்து  வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்பணி நடந்து கொண்டிருந்தது. முதல்வர் திடீரென வந்ததால் அங்குள்ள  பெண் பணியாளர்கள்… Read More »அம்மா உணவகத்தை புதுப்பிக்க ரூ.21 கோடி… ஆய்வு செய்த முதல்வர் உத்தரவு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…. மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு

திருச்சி மாநகராட்சியின்  சில பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில்  மேயர் மு.அன்பழகன்  இன்று பொறியாளர்களுடன் அய்யாளம்மன் படித்துறையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அண்ணா நகர் உழவர்… Read More »குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…. மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு

குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை குரூப்1 முதல்நிலைத்தேர்வு நடந்தது.  புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்திலும்   இன்று குரூப்1 முதல்நிலைத் தேர்வு நடந்தது.  தேர்வினை   மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா நேரில்… Read More »குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மருதாந்தலை  கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதன் … Read More »குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை,  திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில் மதுரை திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை… Read More »கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். நத்தம்பண்ணையில்  மகாதமா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி கட்டிட… Read More »புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு

அறந்தாங்கி சாலை பணி….. கலெக்டர் ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  ஒன்றியம் சுனையக்காடு ஊராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ 34.88 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.   கரம்பக்காடு கிழக்கு குடியிருப்பு… Read More »அறந்தாங்கி சாலை பணி….. கலெக்டர் ரம்யா ஆய்வு

வாக்குப்பதிவு மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு… அரியலூர் கலெக்டர் ஆய்வு..

சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையத்தில் உள்ள… Read More »வாக்குப்பதிவு மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு… அரியலூர் கலெக்டர் ஆய்வு..

வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகளை… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 27-சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம்… Read More »வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகளை… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

தமிழ்நாட்டில்3.24 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு….. அமைச்சர் மகேஷ் நடத்திய ஆய்வில் தகவல்

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன்  முக்கிய ஆலோசனை நடத்தினார்.  இதில்   பள்ளிக்கல்வித்துறை  செயலாளர், இயக்குனர்,   கல்வி அதிகாரிகள், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்டோர்… Read More »தமிழ்நாட்டில்3.24 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு….. அமைச்சர் மகேஷ் நடத்திய ஆய்வில் தகவல்

error: Content is protected !!