தந்தை திட்டியதால் மனமுடைந்த 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரை சேர்ந்தவர் வீராசாமி. அவரது மனைவி பத்மா. இந்த தம்பதிக்கு கவிநிகா (17), மவுனிகா (15) என்ற 2 மகள்கள் இருந்தனர். வீராசாமி குருவரெட்டியூரில் சலூன் கடை… Read More »தந்தை திட்டியதால் மனமுடைந்த 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை









