Skip to content

உச்சநீதிமன்றம்

கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழக கவர்னர் ரவி  சட்டமன்றத்தில்  உரையை படிக்காமல்   இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராகவும் செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.  கடந்த 6ம் தேதி சட்டமன்றத்திற்கு வந்த … Read More »கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு .. உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..

  • by Authour

சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமைச்சர் செந்தில்பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு .. உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..

முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் கோலியனூரில் அ.தி.மு.க., கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பற்றி, முன்னாள் அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக… Read More »முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாளத் திரை உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல நடிகைகள் துணிச்சலாக தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூறினர். மேலும் காவல் துறையில்… Read More »பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு

தூக்கு தண்டனை குற்றவாளி கருணை மனு ……2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு

  • by Authour

பஞ்சாப் முதல்வராக இருந்த  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பியாந்த் சிங் உள்பட 16 பேர்  தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி நடந்தது. தனி நாடு… Read More »தூக்கு தண்டனை குற்றவாளி கருணை மனு ……2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு

ஈஷா வழக்குகளை விசாரிக்க தடை இல்லை….. உச்சநீதிமன்றம் அதிரடி

கோவை ஈஷா மையத்தில் யோகா படிக்க சென்ற தனது 2 மகள்களையும் பார்க்க முடியவில்லை என்று, முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஈஷா… Read More »ஈஷா வழக்குகளை விசாரிக்க தடை இல்லை….. உச்சநீதிமன்றம் அதிரடி

ஈஷா மையம் விவகாரம்… உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

ஈஷா யோகா மையம் 1992-ம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியில் ஜக்கி வாசுதேவ் என்பவரால் நிறுவப்பட்டது.  இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »ஈஷா மையம் விவகாரம்… உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

  • by Authour

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டது குறித்த ஆய்வறிக்கை தெளிவாக இல்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில்… Read More »லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஜாமீன்…

பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன்… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஜாமீன்…

முதல்வர் குறித்து அவதூறு….. சிவி. சண்முகம் மன்னிப்பு கேட்கவேண்டும்….. உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து,  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதை கண்டித்து, திமுக சார்பில்  ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என  சி.வி. சண்முகம் தரப்பில்… Read More »முதல்வர் குறித்து அவதூறு….. சிவி. சண்முகம் மன்னிப்பு கேட்கவேண்டும்….. உச்சநீதிமன்றம் அதிரடி

error: Content is protected !!