Skip to content

எதிர்ப்பு

புலிவலம் ஒன்றியத்தில் சேர்க்க கிராமங்கள் எதிர்ப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் பாலையூர்,எதுமலை,பெரகம்பி,சனமங்கலம்,வாழையூர்,சீதேவிமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று  கிராமசபை கூட்டம் நடந்தது. மேற்கண்ட கிராமசபை  கூட்டங்களில் திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து புதிய புலிவலம் ஊராட்சி ஒன்றித்தில் இணைக்கஎதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கொண்டுவந்த… Read More »புலிவலம் ஒன்றியத்தில் சேர்க்க கிராமங்கள் எதிர்ப்பு

ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பிராஞ்சேரி கிராம மக்கள் எதிர்ப்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி விரிவாக்கத்தில் பிராஞ்சேரி ஊராட்சியை இணைக்க கூடாது எனக்கோரி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊர் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் ஒன்று… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பிராஞ்சேரி கிராம மக்கள் எதிர்ப்பு….

விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு..

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மாதம்பட்டி, மேல் சித்திரை சாவடி, தென்னமநல்லூர், பூலுவபட்டி, ஆலாந்துறை, மத்துவராயபுரம் மற்றும் செம்மேடு போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகளின் பூமியின் வழியாகவும், நொய்யல் நதிக்கரை மற்றும் ஓரத்தின் வழியாகவும்… Read More »விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு..

கரூரில் புதிய கல்குவாரி….. கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு

  • by Authour

கரூர் மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் இன்று கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து சத்யா நிறுவனத்தின் சாதாரண கல் குவாரி மற்றும் கிராவல் குவாரிக்கான… Read More »கரூரில் புதிய கல்குவாரி….. கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு

வக்பு வாரிய சட்டதிருத்தம்….திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

  • by Authour

வக்பு சட்டத்திருத்த மசோதாவை  மத்திய  அமைச்சர் கிரண் ரிஜிஜூ  இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு திமுக. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசியதாவது:  ஒன்றிய அரசு… Read More »வக்பு வாரிய சட்டதிருத்தம்….திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன் 14 வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து… Read More »என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

கோவை, கரூர், திருச்சியில்……போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

  • by Authour

உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற… Read More »கோவை, கரூர், திருச்சியில்……போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

கரூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுயில் அமைந்துள்ள சபியா நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு ஏர்டெல் 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்க குழிகள் பறிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்… Read More »கரூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

கரூர் தொகுதி….. ஜோதிமணிக்கு கொடுக்க கூடாது…… திமுகவினர் கடும் எதிர்ப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவில்  தேர்தல் பணி ஒருங்கி்ணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நேரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைச்சர்கள் உதயநிதி,  எவவேலு, தங்கம் தென்னரசு மற்றும் பலர் உள்ளனர். இந்த குழு தினமும் … Read More »கரூர் தொகுதி….. ஜோதிமணிக்கு கொடுக்க கூடாது…… திமுகவினர் கடும் எதிர்ப்பு

‘ஐடிவிங்’ ராஜ் சத்யனுக்கு சீட் கொடுக்ககூடாது…. வரிந்து கட்டும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்

 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறோம் என்று பகிரங்கமாக எந்த கட்சி்யும் முன் வராத நிலையில் அதிமுகவுிம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு உள்ளது.  இதற்கிடையே பாஜகவின் தூதராக  ஜிகே. வாசன் வந்து பொதுச்செயலாளர்… Read More »‘ஐடிவிங்’ ராஜ் சத்யனுக்கு சீட் கொடுக்ககூடாது…. வரிந்து கட்டும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்

error: Content is protected !!