Skip to content

எழும்பூர்

மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக மேலும் 49 புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 26 சிறப்பு… Read More »மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை… கணவன் கைது

  • by Editor

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்தார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 29). இவருடைய கணவர் சிலம்பரசன்(32), ஆவடி சிறப்பு காவல்படை போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். இருவரும் கடந்த… Read More »பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை… கணவன் கைது

மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்

  • by Authour

சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பொதுத் தேர்தல்களுக்கான சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.… Read More »மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்

பழனிசாமியின் சர்வாதிகாரத்திற்கு முடிவு.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

  • by Authour

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்… Read More »பழனிசாமியின் சர்வாதிகாரத்திற்கு முடிவு.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி..

  • by Authour

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி(50) பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில்… Read More »சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி..

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகை கஸ்துாரி மீது வழக்குப்பதிவு

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, இரு தினங்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்துாரி பேசுகையில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத்… Read More »தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகை கஸ்துாரி மீது வழக்குப்பதிவு

எழும்பூர் ரவுடி சத்யா கொலையில்…..மிசோரம் அழகி கைது…. பகீர் தகவல்

  • by Authour

சென்னை புழல் காவாங்கரை 15-வது தெருவை சேர்ந்தவர் ரவுடி சத்யா (24). இவர் கடந்த 10-ந் தேதி இரவு எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள டீக்கடை முன்பு மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி… Read More »எழும்பூர் ரவுடி சத்யா கொலையில்…..மிசோரம் அழகி கைது…. பகீர் தகவல்

சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு சிறப்பு பயிற்சி….

  • by Authour

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நேற்று சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபிசர்ஸ் அலுவலகத்தில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பயிற்சி அளிக்கும் விழா… Read More »சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு சிறப்பு பயிற்சி….

error: Content is protected !!