நடுக்கடலில் பழுதாகி நின்ற கப்பல்…141 பேர் பத்திரமாக மீட்பு
நாகை – இலங்கை பயணிகள் கப்பல் நடுக்கடலில் பழுதாகி நின்ற நிலையில் சுமார் 7 மணி நேரமாக உணவின்றி தவித்த 141 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நடுக்கடலில் கப்பல் பழுதானதால் உணவு, குடிநீரின்றி தவித்த… Read More »நடுக்கடலில் பழுதாகி நின்ற கப்பல்…141 பேர் பத்திரமாக மீட்பு













