Skip to content

கரூர்

கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் ஷேர் ஆட்டோ ஸ்டேண்டில் கடந்த 16ம் தேதி இரண்டு ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முந்திச் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,… Read More »கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா…. ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் தரிசனம்…

தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பெரும் திருவிழா 15 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக கம்பம்… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா…. ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் தரிசனம்…

10ம் வகுப்பு ரிசல்ட்… கரூர் மாவட்டத்தில் 91.49% தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 188 பள்ளிகளைச் சார்ந்த 5891 மாணவர்கள், 5890 மாணவிகள் என  மொத்தம் 11,781 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இதில், 5200 மாணவர்கள், 5579 மாணவிகள் என… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… கரூர் மாவட்டத்தில் 91.49% தேர்ச்சி

கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

கரூரிலிருந்து  நேற்று மாலை  ஒரு அரசு பஸ் பல்லடம் வழியாக கோவை  சென்றது. அந்த பஸ்சில்  காங்கேயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்கும் போது பேருந்து நடத்துனரான கொடுமுடியைச் சேர்ந்த… Read More »கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாதம் தோறும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று  நந்தி பகவானுக்கு… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனை கூட்டம்..

கரூரில் பிரிசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ பெருவிழா நேற்று 14-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 19ம் தேதி பூத்தட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 49 இடங்களில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனை கூட்டம்..

கரூர் மாவட்டத்தில் 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை… கலெக்டர் தகவல்…

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை… Read More »கரூர் மாவட்டத்தில் 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை… கலெக்டர் தகவல்…

கரூர்-கோவை 4 வழிச்சாலை .. இன்னும் 1 ஆண்டில் முடியும்……. அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

நம்மை காக்கும் 48 திட்டம் தந்த,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன்  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் … Read More »கரூர்-கோவை 4 வழிச்சாலை .. இன்னும் 1 ஆண்டில் முடியும்……. அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஸ்ரமத்தில் உலக நன்மை வேண்டியும், தொழில் மேன்மையடையவும், உயர்ந்த எண்ணம், நற்பண்பு, மனநிம்மதி கிடைக்கவும் கல்வி, செல்வம் வீரமாகிய முற்செயல்களின் சக்தியாகிய சரஸ்வதி, லட்சுமி, காளி… Read More »கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். கரூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு… Read More »கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

error: Content is protected !!