Skip to content

கரூர்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் வருகை..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலபைரவருக்கு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் வருகை..

அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்த்ததும் பள்ளி மாணவ-மாணவியர் ஆரவாரம்…

  • by Authour

பொதுமக்கள் அதிகமாக பயன்பெறும் அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை இன்று, ஆதிதிராவிடர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்த்ததும் பள்ளி மாணவ-மாணவியர் ஆரவாரம்…

கரூர் அருகே பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்கள்…

கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு பகுதியில் உள்ள பட்டியலின மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடந்து வருகிறது. இதில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு… Read More »கரூர் அருகே பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்கள்…

திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி… அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

  • by Authour

  கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் & அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கழக இளைஞர் அணியின் பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி இன்று கரூர் பிரேம் மகாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த பயிற்சியில்… Read More »திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி… அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

கரூரில் விளையாட்டு போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்க அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டு போட்டி நிர்வாக இயக்குனர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக… Read More »கரூரில் விளையாட்டு போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள்…

கரூர் அருகே மாணவியிடம் சில்மிஷம்…. போக்சோவில் போலீஸ் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இளவரசன் கரூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல்… Read More »கரூர் அருகே மாணவியிடம் சில்மிஷம்…. போக்சோவில் போலீஸ் கைது…

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு….. கரூரில் நெகிழ்ச்சி…

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 1959 ல் அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு அரசுப் பள்ளி இருக்க வேண்டும்… Read More »அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு….. கரூரில் நெகிழ்ச்சி…

கரூர்…. தண்டவாளத்தில் இரும்புத்துண்டு … ரயில் என்ஜின் முன்பகுதி சேதம்….

  • by Authour

கரூர் மாவட்டம், தாந்தோணி ரயில்வே கேட் வடக்கு பகுதியில் கரூர் – திண்டுக்கல் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இரும்பு துண்டு வைத்துள்ளனர். கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டி… Read More »கரூர்…. தண்டவாளத்தில் இரும்புத்துண்டு … ரயில் என்ஜின் முன்பகுதி சேதம்….

திமுக இளைஞரணியினருக்கு கரூரில் நாளை சமூகவலைதள பயிற்சி- துணைமுதல்வர் அறிவிப்பு

  • by Authour

திமுக தலைவரும் முதல்வருமான  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாகத்திற்கு ஒரு இளைஞரை தேர்வு செய்து,  சட்டமன்ற தொகுதி வாரியாக  சமூகவலைத்தள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  மண்டலம் 5,  8ல்  கீழ்காணும்  6 சட்டமன்ற தொகுதிகளில்  சமூக… Read More »திமுக இளைஞரணியினருக்கு கரூரில் நாளை சமூகவலைதள பயிற்சி- துணைமுதல்வர் அறிவிப்பு

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல் (43) உயிரிழந்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட விழாவை வருவாய் துறை… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

error: Content is protected !!