Skip to content

கரூர்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு… கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

தமிழக ஆளுநருக்கு ஏதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு கரூர் மாவட்ட திமுகவினர் வரவேற்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம் . தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட… Read More »உச்சநீதிமன்றம் தீர்ப்பு… கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

கரூர் அருகே பல்வேறு கோரிக்கையுடன்…. கருப்பு பட்டை அணிந்து … விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள்…

கரூர் அருகே பல்வேறு கோரிக்கைகளைஅ வலியுறுத்தி கருப்பு பட்டைய அணிந்து எதிர்ப்பு தெரிவித்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள். இன்று விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் முகாம்களில் ஆசிரியர்கள் கருப்பு… Read More »கரூர் அருகே பல்வேறு கோரிக்கையுடன்…. கருப்பு பட்டை அணிந்து … விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள்…

கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் வௌ்ளி விழா… பக்தர்கள் தரிசனம்

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்துடன் பங்குனி மாத திருவிழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வாக… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் வௌ்ளி விழா… பக்தர்கள் தரிசனம்

கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த உப்பிடமங்கலத்தில் கடந்த 5ம் தேதி நடந்த மாட்டுச் சந்தையில் சுங்கம் அதிகரித்து வசூலிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள், மாட்டு வியாபாரிகள், சாலை மறியல் மற்றும்… Read More »கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

கரூர்… மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கோரிக்கை மனு…

கரூர் மாவட்டம், குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் குளித்தலை வட்ட உள்நாட்டு… Read More »கரூர்… மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கோரிக்கை மனு…

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து….. கரூரில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிஜேபி அரசை கண்டித்தும் தமிழகத்திற்கு வருகை தரும் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் வருகையை கண்டித்தும் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர்… Read More »தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து….. கரூரில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கரூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் சின்னசாமி வயது 27 இவருக்கு 6 மாதத்திற்கு முன்பு திருமணமாகி சுக்காளியூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது… Read More »லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் புத்தாம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வேடசந்தூர் பகுதியில் இருந்து 30 மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு,… Read More »கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…

கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த அணையில் ஒரு டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால், எப்போதும் இங்கு பல வருடங்களாக… Read More »கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூர் ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் கோவிலில்…. ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்…

பங்குனி மாத சஷ்டி முன்னிட்டு இன்று பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே காலனியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர்… Read More »கரூர் ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் கோவிலில்…. ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்…

error: Content is protected !!