Skip to content

கரூர்

கரூரில் மாநில அளவில் கலைத்திருவிழா… 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் மாநில அளவில் கலைத்திருவிழா… 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

TNPSC தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்- கரூரில் அழைப்பு

  • by Authour

V செந்தில்பாலாஜி அறக்கட்டைளை சார்பாக, TNPSC குரூப் 4க்கான, இலவச பயிற்சி வகுப்புகள், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்பில் பயில, ஆர்வமுள்ளவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை… Read More »TNPSC தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்- கரூரில் அழைப்பு

கரூர்- சஸ்பெண்ட் ஆன காவலர் தன் குழந்தையுடன் யாசகம்-பரபரப்பு

  • by Authour

கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலர் பிராபகரன். இவர் தற்பொழுது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாக வேலையில்லாமல் உள்ளார் இந்நிலையில் இன்று தனது சிறு வயது மகனுடன் கரூர் வெண்ணெய்… Read More »கரூர்- சஸ்பெண்ட் ஆன காவலர் தன் குழந்தையுடன் யாசகம்-பரபரப்பு

கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

  • by Authour

கரூரில் கோவில் நிலங்களை ஏமாற்றி விற்பனை செய்தவர்களிடம் தான் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் – பொதுமக்கள் திருக்கோவிலுக்கு வாடகை தாரர்களாக மாறுவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கோவில் நிலப்… Read More »கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

  • by Authour

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்… Read More »ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்

  • by Authour

வெள்ளியணை அருகே பிரசன்ன கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்: ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்

கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர் துயர சம்பவம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த நபர்களை வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சென்ற அதிகாரிகள். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம்… Read More »கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

வஉசியின் சிலைக்கு கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மரியாதை

  • by Authour

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சி.யின் நினைவு தினத்தையொட்டி, கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மற்றும் அனைத்துலக வ.உ.சி சங்கம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் அஞ்சலி… Read More »வஉசியின் சிலைக்கு கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மரியாதை

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு அபிஷேகம்

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் வெள்ளிக்கவச அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு அபிஷேகம்

error: Content is protected !!