Skip to content

கரூர்

கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளப்பட்டிக்கு முக்கிய சாலையாகவும் உள்ள நிலையில் பள்ளி அருகே நீண்ட காலமாக கழிவுநீர் வடிகால் தூர்வாராததால் அதிகளவு புழுக்களுடன்… Read More »கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு 29,440 கன அடி நீர் வருகை

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்ட ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய கதவுணையாகும் காவிரி கதவணைக்கு நேற்று காலை 25,790 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில்… Read More »கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு 29,440 கன அடி நீர் வருகை

கரூர் அருகே டீக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்துவிட்டு… மர்மநபர்கள் எஸ்கேப்

குளித்தலை மணிகண்டன் நகரில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் இரண்டு கதவுகளின் பூட்டை உடைத்து பீரோவில் துணிகளை கலைத்து காரில் தப்பிச்சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை கரூர் மாவட்டம் குளித்தலை… Read More »கரூர் அருகே டீக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்துவிட்டு… மர்மநபர்கள் எஸ்கேப்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று நந்தி பகவானுக்கு சிறப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

  • by Authour

குளித்தலையில் காவலர் தினத்தினை முன்னிட்டு காவல்துறை சார்பில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்டில் செப்டம்பர் 6 காவலர் தினத்தினை முன்னிட்டு குளித்தலை காவல்துறை மற்றும் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி… Read More »காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

கரூரில் தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகில் பழுதாகி நின்ற அரசு ஏசி பேருந்தை பயணிகள் தள்ளி சென்று சாலை ஓரத்தில் நிறுத்தும் வீடியோ வைரல் – பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவதி. தமிழ்நாடு அரசு… Read More »கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

கரூர் குளித்தலை அருகே ரூ. 4ஆயிரம் லஞ்சம்… சர்வேயர்- புரோக்கர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பள்ளப்பட்டி ஊராட்சி பி உடையாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பர்ண பாஸ் 30. இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 3 மாதமாக… Read More »கரூர் குளித்தலை அருகே ரூ. 4ஆயிரம் லஞ்சம்… சர்வேயர்- புரோக்கர் கைது

கரூரில் வஉசியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

கரூரில் வ.உ.சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் – வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை. கப்பலோட்டிய தமிழர்… Read More »கரூரில் வஉசியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூரில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளாக மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டு வருகிறது. இதனை புனரமைத்து கோவிலுக்கு… Read More »கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு

கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல கம்பேஸ்வரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை குளித்தலை காவேரி… Read More »கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-பக்தர்கள் தரிசனம்..

error: Content is protected !!