Skip to content

கரூர்

கரூரில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி-சேலை….

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அன்னதானம் வழங்கிய திமுக தாந்தோணி மேற்கு ஒன்றியம் சார்பில் வழங்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்… Read More »கரூரில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி-சேலை….

கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதி மிகவும் வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆடு, மாடுகளை வளர்ப்பது பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தனியாச்சலம் என்பவர் ஆடுகளை வளர்த்து… Read More »கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..

கரூர் அருகே 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த தெருநாய்கள்…. 15 ஆடுகள் பலி….

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள பணப் பாளையம் பகுதியில் பரமசிவம் என்பவர் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு… Read More »கரூர் அருகே 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த தெருநாய்கள்…. 15 ஆடுகள் பலி….

கரூர் வழியாக மதுரை சென்ற பஸ்சில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்… 5 பேர் கைது..

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கரூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் கரூர் மாவட்ட… Read More »கரூர் வழியாக மதுரை சென்ற பஸ்சில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்… 5 பேர் கைது..

கரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் அம்பிக்கைக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

மகா சிவராத்திரி முன்னிட்டு உலகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இன்று இரவு முழுவதும் நான்கு காலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக பல்வேறு அலங்காரங்களில் சிவபெருமான் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் அம்பிக்கைக்கு சிறப்பு அபிஷேகம்…

ஜாக்டோ ஜியோ சார்பில் … கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..

கரூர் தான்தோன்றி மலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (CPS) இரத்து செய்து பழைய… Read More »ஜாக்டோ ஜியோ சார்பில் … கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..

சிறுதானிய சிறப்பு திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து… Read More »சிறுதானிய சிறப்பு திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

துணை முதல்வர் பிறந்தநாள் … கரூர் தொகுதி மக்களுக்கு திடீர் பரிசு….

தமிழ்நாடு துணை முதலமைச்சர் , நமக்கான நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் திராவிட வானத்தில் ஒளிரும் இளைய சூரியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கரூர் தொகுதி பொதுமக்களின் நினைவில் தங்கிடும் வகையில் அன்பு… Read More »துணை முதல்வர் பிறந்தநாள் … கரூர் தொகுதி மக்களுக்கு திடீர் பரிசு….

கரூர் அருகே வீட்டில் திடீர் தீ விபத்து.. ஏசி-பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Authour

கரூர் மாவட்டம், வெண்ணமலை அருகே உள்ள அன்பு நகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் வேணி, சதாசிவம் ஆகியோர் மகன் ராஜசேகர் ஆகிய மூன்று பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டில்… Read More »கரூர் அருகே வீட்டில் திடீர் தீ விபத்து.. ஏசி-பொருட்கள் எரிந்து நாசம்…

கரூர் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல்…. பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Authour

கரூர் வெண்ணெய் மலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலம் சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நிலம் மற்றும் வணிக கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்து அறநிலைத்துறையின்… Read More »கரூர் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல்…. பொதுமக்கள் எதிர்ப்பு…

error: Content is protected !!