Skip to content

கரூர்

கரூர்… தமிழ்நாடு காது கேளாதோர்….. சைகை மொழி ஆர்ப்பாட்டம்….

  • by Authour

உலக காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளி கரூர் மாவட்ட சிறப்பு கிளைச் சங்கம் சார்பில் அரவிந்த் மாவட்ட கிளை செயலாளர் தலைமையில் சைகை மொழி ஆர்ப்பாட்டம் கரூர்… Read More »கரூர்… தமிழ்நாடு காது கேளாதோர்….. சைகை மொழி ஆர்ப்பாட்டம்….

கரூர் …உதயநிதிக்கும், செந்தில் பாலாஜிக்கும் வாழ்த்து தெரிவித்து மேயர் உரை…

துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் மீண்டும் மின்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கரூர் மாநகராட்சி மேயர் கவிதா… Read More »கரூர் …உதயநிதிக்கும், செந்தில் பாலாஜிக்கும் வாழ்த்து தெரிவித்து மேயர் உரை…

கரூர் ஓணம் கொண்டாட்டம்…முருகன் பாடலை பாடி அசத்திய கேரளா பெண்…

கரூர் தனியார் திருமண மண்டபத்தில் கரூர் கேரள சமாஜம் சார்பில் 2024ஓனம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓனம் திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மற்றும் மாநிலத்தில் வாழும் கேரளா மக்கள் தாங்கள் வசதிக்கேற்ப… Read More »கரூர் ஓணம் கொண்டாட்டம்…முருகன் பாடலை பாடி அசத்திய கேரளா பெண்…

செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை எடுத்து நேற்று முன்தினம்… Read More »செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

புரட்டாசி 2வது சனிக்கிழமை… கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமிதரிசனம்..

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, கரூா் தாந்தோனிமலையிலுள்ள அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத… Read More »புரட்டாசி 2வது சனிக்கிழமை… கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமிதரிசனம்..

கரூர்…. சாலையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட முதியவரிடம் ஒப்படைப்பு….

  • by Authour

கரூர், வடக்கு பிரதட்சணம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (66). பத்திர எழுத்தரான இவர் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்காக, கரூர் பேருந்து நிலையத்தை கடந்து தின்னப்பா தியேட்டர் வழியாக இருசக்கர… Read More »கரூர்…. சாலையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட முதியவரிடம் ஒப்படைப்பு….

செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுகவினர் குவிய தொடங்கியுள்ளனர். சுமார் 15 மாதங்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்… Read More »செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு ஆலைகள், விசைத்தறிக் கூடங்கள் பல்வேறு தனியார் ஆலைகள் மற்றும் கட்டிட வேலைகள் போன்றவற்றில் வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகின்றனர். இதில்… Read More »கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

கரூர் அருகே போட்டி போட்டு முந்தி சென்ற பஸ்கள் மோதி விபத்து… 10 பேர் காயம்..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை நேரம் என்பதால் தனியார் பேருந்துகள் வசூலை எதிர்நோக்கி போட்டி போட்டுக்… Read More »கரூர் அருகே போட்டி போட்டு முந்தி சென்ற பஸ்கள் மோதி விபத்து… 10 பேர் காயம்..

கரூரில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி… விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் ஆப் டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 89 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர் முன்னேற்றத்திற்கு உதவு வகையில் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக விழாக்காலங்களில்… Read More »கரூரில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி… விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!