Skip to content

கரூர்

20 ஆடுகளை திருடியவர்கள் கைது…

கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா குப்பம் கிராமம் காளிபாளையத்தில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார். வீட்டுக்கு சற்று தொலைவில் இந்த ஆட்டுப்பட்டி உள்ளது. இங்கு இரவு காவலுக்க… Read More »20 ஆடுகளை திருடியவர்கள் கைது…

கரூர்… போலீஸ்-வாக்குசாவடி முகவர்கள் தள்ளு முள்ளு…

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் தளாவபாளையம் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு என்னும் மையத்திற்கு பாதுகாப்பு பணியில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கரூர்… போலீஸ்-வாக்குசாவடி முகவர்கள் தள்ளு முள்ளு…

கரூர்… தபால் ஓட்டு எண்ணுவதில் தாமதம்…

கரூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் பணி கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் காலையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.  தபால் வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக கட்சி பூத் ஏஜெண்டுகள் அமர்ந்திருந்த  நிலையில்,  திமுக… Read More »கரூர்… தபால் ஓட்டு எண்ணுவதில் தாமதம்…

கரூர்… அய்யர் மலையில் ரோப் கார்…

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 1017 படிகள் உயரம் கொண்டதாகும். கோவிலில் ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் ரோப் கார் பணி தொடங்கி நடைபெற்று வந்த… Read More »கரூர்… அய்யர் மலையில் ரோப் கார்…

கரூர்… குங்கும காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நஞ்சைகாளிக்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ குங்கும காளியம்மன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில்… Read More »கரூர்… குங்கும காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா…

கரூர்.. வாக்கு எண்ணிக்கை…திமுக நிர்வாகிகள் கூட்டம்…

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்  கலைஞர் அறிவாலயத்தில் இருந்து காணொளி காட்சி மூலம்  நடந்தது.  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண… Read More »கரூர்.. வாக்கு எண்ணிக்கை…திமுக நிர்வாகிகள் கூட்டம்…

குளித்தலை அருகே… காளியம்மன் கோவில் தேரோட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பாப்பையம்பாடியில் காளியம்மன், முத்தாலம்மன், பாம்பலம்மன், மாரியம்மன் மற்றும் மலையாள கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 28ம் தேதி கரகம்… Read More »குளித்தலை அருகே… காளியம்மன் கோவில் தேரோட்டம்…

கரூர்… ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கரூரில் புகழ்பெற்ற  அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை  முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணெய்  காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு,… Read More »கரூர்… ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சூர்யா வயது (24). சக்திவேல் அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். சக்திவேலின் மனைவி லதா ,திருச்சி மாவட்டம் தாத்தங்கையார்பேட்டை காவல் நிலையத்தில்… Read More »கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

கரூர்… லாரியில் மணல் திருட்டு…. 1கிலோ மீட்டர் தூரம் சேஸ் செய்து மடக்கிய விஏஓ

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கட்டளை காவிரி பகுதியில் இரவு, பகல் பாராமல் மணல் திருட்டு நடந்து வந்துள்ளது. இதை பொதுமக்கள் அதிகாரிகளிடம்  புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மணல் அள்ளிக்கொண்டு லாரி… Read More »கரூர்… லாரியில் மணல் திருட்டு…. 1கிலோ மீட்டர் தூரம் சேஸ் செய்து மடக்கிய விஏஓ

error: Content is protected !!