Skip to content

கரூர்

கரூர் விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது

கரூர் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவரை மிரட்டி அவரது  100 கோடி ரூபாய் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில்  முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்  நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய… Read More »கரூர் விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது

கரூர் பண்டரிநாதன்கோவிலில்…. கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமியை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு… Read More »கரூர் பண்டரிநாதன்கோவிலில்…. கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

கேரளாவில் கைதான விஜயபாஸ்கர்….. கரூர் கொண்டுவரப்பட்டார்

100 கோடி ரூபாய் சொத்தை மிரட்டி பறித்த வழக்கில் கரூர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  கேரள மாநிலம்  திருச்சூரில்  இன்று கைது செய்யப்பட்டார். அவரை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று மதியம் 2… Read More »கேரளாவில் கைதான விஜயபாஸ்கர்….. கரூர் கொண்டுவரப்பட்டார்

கரூரில் சேதமடைந்த பிரதான சாலை…. சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் கேளவி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய நீதிமன்ற வளாகம் முன் செல்லும் ராணி மங்கம்மாள் சாலையானது பசுபதிபாளையம் பகுதியையும், வாங்கல் வழியாக நாமக்கல் மாவட்டம், மோகனூரை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி பள்ளம்… Read More »கரூரில் சேதமடைந்த பிரதான சாலை…. சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் கேளவி

கஞ்சா விற்பனை …… அரவக்குறிச்சியில் 4 இளைஞர்கள் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுதாக தனிப்பிரிவு காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் இந்திரா நகர் பிரிவு பேருந்து நிறுத்தம்… Read More »கஞ்சா விற்பனை …… அரவக்குறிச்சியில் 4 இளைஞர்கள் கைது…

ரத்த உறையாமை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு…. கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கரூர் மாவட்டத்தில் ரத்தம்  உறையாமை (ஹீமோபீலியா) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்… Read More »ரத்த உறையாமை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு…. கரூர் கலெக்டரிடம் புகார்

போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது

கரூர், ராமானுஜம் நகரை சேர்ந்த அசோக்குமார், இவரது நண்பர்  முருகவேல். இவர்கள் இருவரும் சேர்ந்து  கரூர் அமராவதி ஆற்றங்கரையில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார்,  முருகவேலை… Read More »போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள்… Read More »ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

கரூர், மண்டிக்கடை அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மண்டிக்கடையில் இருந்து சுக்காலியூரை இணைக்கும் அமராவதி ஆற்றங்கரையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் கொட்டகை அமைத்து மணல் மாட்டு வண்டி… Read More »கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

காமராஜர் பிறந்த நாள் விழா… கரூர் த.வெ.க கொண்டாட்டம்

  • by Authour

தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.  கரூர் மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள  காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி,… Read More »காமராஜர் பிறந்த நாள் விழா… கரூர் த.வெ.க கொண்டாட்டம்

error: Content is protected !!