Skip to content

கரூர்

அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த செங்காளி வலசு தோட்டத்து வீட்டில் சிவஞானம் (37) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்,இந்நிலையில் அவர் தாய் தந்தையை பார்க்க சொந்த… Read More »அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை….

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு..

கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணியில் மீன்பிடி தொழிலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீனவ குடும்பத்தை சேர்ந்த கர்ணன் மகன் கார்த்திக்(26)நேற்று மாலை காவிரி ஆற்றில் மீன் பிடிக்க… Read More »கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு..

கரூர் அருகே அரசு பள்ளியில் குடியரசு தினவிழா… 50 மாணவர்களுக்கு தலைக்கவசம்..

  • by Authour

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் 50 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. முன்னதாக… Read More »கரூர் அருகே அரசு பள்ளியில் குடியரசு தினவிழா… 50 மாணவர்களுக்கு தலைக்கவசம்..

பெரம்பலூர், கரூரில் குடியரசு தின விழா கோலாகலம்

  • by Authour

75வது குடியரசு தின விழா  நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள்  தேசிய கொடியேற்றி வைத்து  நலத்திட்ட உதவிகள் வழங்கி, தியாகிகளை கவுரவித்தனர். கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்… Read More »பெரம்பலூர், கரூரில் குடியரசு தின விழா கோலாகலம்

கரூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி இவரது மகள் கபிஷா (5). இன்று காலை ரங்கசாமி மனைவி பார்வதி தனது வீட்டில் சமையலறையில் குளிப்பதற்காக சுடு தண்ணீர் வாளியில்… Read More »கரூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி….

தைப்பூசம்… கரூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பாலாபிஷேகம்..

தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் அபிஷேகங்கள் பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, தீர்த்த காவடியினர் விரதம் இருந்து நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு… Read More »தைப்பூசம்… கரூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பாலாபிஷேகம்..

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுக்குழு கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட,நகர நிர்வாகிகள்… Read More »கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுக்குழு கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

கரூரில் சாலை மேம்படுத்தும் பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தாளப்பட்டி ஊராட்சி பகுதியில் செங்காளிபாளையம் முதல் குங்கும காளியம்மன் கோவில் வரை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்தும்… Read More »கரூரில் சாலை மேம்படுத்தும் பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

கரூரில் கிணற்று நீரை சட்ட விரோதமாக பயன்படுத்திய ஆலை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அருகில் அருகம்பாளையம் நீரேற்று பாசன சங்கம் மூலம் அமைந்துள்ள கிணறு உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »கரூரில் கிணற்று நீரை சட்ட விரோதமாக பயன்படுத்திய ஆலை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை….

கரூர் அருகே 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் பரிசு..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கரூர்- மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருபவர் செங்குட்டுவன். வாழ்வியல் நாயகன்… Read More »கரூர் அருகே 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் பரிசு..

error: Content is protected !!