Skip to content

கரூர்

கரூர் ஆத்தூரில் கோயில் திருவிழா

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு பட்டவர் சோளியம்மன் ,முத்து சுவாமி, முனியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய பூஜை என்னும்… Read More »கரூர் ஆத்தூரில் கோயில் திருவிழா

மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த கீழவெளியூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (70), இவரது கணவர் தங்கராசு. இவர்களுக்கு சரவணன் (40) என்ற மகன் இருக்கிறார். சரவணனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். மூதாட்டி பழனியம்மாள்… Read More »மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி  கருரில் இன்று கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் 36வது வார்டு சார்பாக  கருணாநிதிக்கு மரியாதை… Read More »கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் தங்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் மாரியம்மனுக்கும் , உற்சவர் மாரியம்மனுக்கும் பல்வேறு… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்…

கரூரில் 11 திருப்பதிகம் பாடலை 15000 முறை பாடி அசத்திய 1250 மாணவ-மாணவிகள்….

  • by Authour

கரூர் மகா அபிஷேக குழு சார்பில் 25 -வது ஆண்டு தெய்வ திருமண விழா கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக கரூர் பரணி பார்க் பள்ளியில் தமிழ்… Read More »கரூரில் 11 திருப்பதிகம் பாடலை 15000 முறை பாடி அசத்திய 1250 மாணவ-மாணவிகள்….

குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிருஷ்ணராயபுரம் தேவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள்… Read More »குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய நேர்த்திக்கடனில் செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் வழங்கிய 20… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு வாராஹி… Read More »கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

குப்பை கிடங்கில் பயங்கர தீ…..கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்…

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அரசு காலனி பகுதியில் அமைந்துள்ளது. மலை போல் குவிந்து கிடக்கும் இந்த குப்பை மேட்டில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.… Read More »குப்பை கிடங்கில் பயங்கர தீ…..கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்…

கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

கரூர் மாவட்ட இறகு பந்து சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியானது இரண்டு கட்டங்களாக நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான… Read More »கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

error: Content is protected !!