Skip to content

கரூர்

கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

கரூர் அருகே கருப்பண்ணசாமி கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுடைய உபய பொருட்களை மட்டும் அறங்காவலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரூர் மாவட்டம்,… Read More »கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..

செந்தில் பாலாஜிக்கு 30 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை அணிவித்த புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு… Read More »கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..

கரூர், திமுக அலுவலகத்தில் VSB தலைமையில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி… Read More »கரூர், திமுக அலுவலகத்தில் VSB தலைமையில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம்..

தரமான கல்வியை நோக்கி நாம் பயணிக்கிறோம்… கரூரில் அமைச்சர் மகேஸ் பேச்சு..

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாநில அளவிலான அடைவு ஆய்வு தேர்வு அண்மையில் நடைபெற்றது. அந்த முடிவுகளின் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட அடைவுத் திறன் மீளாய்வு கூட்டம் இன்று… Read More »தரமான கல்வியை நோக்கி நாம் பயணிக்கிறோம்… கரூரில் அமைச்சர் மகேஸ் பேச்சு..

2022ல் 47 பவுன் நகை கொள்ளை… போலீஸ் அலட்சியம்.. பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கடந்த 2022-ம் ஆண்டு காணாமல் போன 47 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் காணாமல் போனதாக புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படும் காவல்துறையை கண்டித்து பாதிக்கப்பட்ட… Read More »2022ல் 47 பவுன் நகை கொள்ளை… போலீஸ் அலட்சியம்.. பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

கரூரில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் நுழைய வாயில் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர்… Read More »கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

கரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்து அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி… Read More »கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் யூனியன் கமிஷனரிடம் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர்,மாவத்தூர் பஞ்சாயத்து ஆகிய ஊர் பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம்… Read More »குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கரூர்  பண்டுதகாரன்புதூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகள் … Read More »வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கரூர்… சாலையில் திடீர் பள்ளம்… அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி கூட்டம், உணவுக் கடைகள் அமைந்துள்ளது இந்த வழியாக நாள் ஒன்றுக்கு கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம்… Read More »கரூர்… சாலையில் திடீர் பள்ளம்… அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

error: Content is protected !!