Skip to content

கலெக்டர்

கரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

தமிழ்நாடு அரசு நிலத்தடி நீரை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகள், நிறுவனங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழை நீரை சேகரிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களிலும் தண்ணீர்… Read More »கரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட… Read More »பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

100 நாள் வேலை கேட்டு…. கரூரில் மாற்றுதிறனாளி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு…

  • by Authour

கரூரில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த… Read More »100 நாள் வேலை கேட்டு…. கரூரில் மாற்றுதிறனாளி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு…

சிறப்பு மருத்துவ முகாம்…. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தனையில் உதித்த சீர்மிகு திட்டம், கடைக்கோடி மக்களின் இல்லக் கதவுகளையும் தட்டிய உன்னதமான திட்டமான “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் 4-ஆம் ஆண்டு… Read More »சிறப்பு மருத்துவ முகாம்…. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

கொள்ளிடத்தில் மின் கோபுரம் சாய்ந்தது ஏன்? நேரில் ஆய்வு செய்த கலெக்டர் பேட்டி

  • by Authour

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து  முக்கொம்பில் இருந்து  வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீரை  கொள்ளிடத்தில் திறந்து விட்டு உள்ளனர்.  தி்ருவானைக்காவல் அடுத்த நேப்பியர் பாலம் அருகே   கொள்ளிடத்திற்குள்   உயர் அழுத்த… Read More »கொள்ளிடத்தில் மின் கோபுரம் சாய்ந்தது ஏன்? நேரில் ஆய்வு செய்த கலெக்டர் பேட்டி

மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வாகனம்… கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி நடமாடும் வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை மாவட்ட ஆட்சியார் கிராந்தி குமார் பாடி… Read More »மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வாகனம்… கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

மயிலாடுதுறை…புதிய எஸ்பிஅலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 38 வந்து மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்… Read More »மயிலாடுதுறை…புதிய எஸ்பிஅலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா….

40 ஆண்டுக்கு பின் பெண் கலெக்டர்…. தஞ்சை விவசாயிகள் நெகிழ்ச்சியான வரவேற்பு

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் 1984ல் சோசம்மாள் என்ற பெண் கலெக்டர்  பணியாற்றினார். அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தஞ்சையில் பெண் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நியமிக்கப்பட்டுஉள்ளார். இன்று அவர் தஞ்சை மாவட்டத்தில்… Read More »40 ஆண்டுக்கு பின் பெண் கலெக்டர்…. தஞ்சை விவசாயிகள் நெகிழ்ச்சியான வரவேற்பு

கார் ஏற்றி கொலை முயற்சி…. லோக் ஜனசக்தி மா.தலைவர் கலெக்டரிம் புகார்..

  • by Authour

சட்டவிரோத கல் குவாரிகள் குறித்து சுவரொட்டி ஒட்டியதால் தன் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த கோரி லோக் ஜனசக்தி மாவட்ட தலைவர் மாவட்ட ஆட்சியரிடம்… Read More »கார் ஏற்றி கொலை முயற்சி…. லோக் ஜனசக்தி மா.தலைவர் கலெக்டரிம் புகார்..

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து கலெக்டர் அருணா பார்வை..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பழையகந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து ஆட்சியர்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து கலெக்டர் அருணா பார்வை..

error: Content is protected !!