Skip to content

கலெக்டர்

தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரியலூர் சார்பில் தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டிகளில் பங்கேற்பாளர்களை தேர்வு செய்யும் விதமாக மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட… Read More »தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (11.12.2024) நடைபெற்றது. 90 பயனாளிகளுக்கு ரூ.1.22… Read More »அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

எஸ்.ஐயாக தேர்வானவருக்கு பரிசளித்து பாராட்டிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி யில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆகியவை இணைந்து நடத்தும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினைஆட்சியர் மு.அருணா துவக்கி… Read More »எஸ்.ஐயாக தேர்வானவருக்கு பரிசளித்து பாராட்டிய புதுகை கலெக்டர்

பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் ஒரு சில போலியான நபர்கள் பல்வேறு அரசு சாராத இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோர் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம்… Read More »பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…

புதுகையில்…. நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த … Read More »புதுகையில்…. நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

மக்காசோள பயிர்கள் சேதம்… திருச்சி கலெக்டரிடம் நஷ்ட ஈடு கோரி விவசாயிகள் மனு..

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கரியமாணிக்கம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டது இந்நிலையில் தொடர் மழையால் மக்காச்சோள பயில்களில் அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்கம்… Read More »மக்காசோள பயிர்கள் சேதம்… திருச்சி கலெக்டரிடம் நஷ்ட ஈடு கோரி விவசாயிகள் மனு..

திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு திருச்சியிலிருந்து 1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடி அசைத்து அனுப்பி வைத்தார் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள… Read More »திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

அரும்பாவூர் ஏரி உடைப்பு சீரமைப்பு….. கலெக்டர் கிரேஸ் நேரில் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பகுதியில் இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரி சிறு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள்… Read More »அரும்பாவூர் ஏரி உடைப்பு சீரமைப்பு….. கலெக்டர் கிரேஸ் நேரில் ஆய்வு

புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (2.12.2024)  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  மக்களின் குறைகளை கேட்டார். ஏராளமான மக்கள் மனு கொடுத்தனர்.  மாற்றுத்திறனாளிகளும் மனுக்களுடன் வந்திருந்தனர். அவர்கள்… Read More »புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

புதுகை வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட்….. கலெக்டர் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, சாம்பியன்ஸ் கிட் விளையாட்டு உபகரண தொகுப்புகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அருணா கூறியதாவது: இளைஞர் நலன்… Read More »புதுகை வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட்….. கலெக்டர் வழங்கினார்

error: Content is protected !!