Skip to content

கவர்னர்

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி கடந்த வாரம்  தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில் இன்று  காலை 6 மணிக்கு கவர்னர் ரவி   திடீரென டில்லி புறப்பட்டு… Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

சட்டமன்றத்தில் வெளிநடப்பு ஏன்? கவர்னர் விளக்கம்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையை  கவர்னர் ரவி வாசிக்கவில்லை.  அவராகவே அங்கு  சில வார்த்தைகள் பேசினார். பின்னர் அவர் தேசிய கீதம்  பாடுவதற்கு முன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டார். இது… Read More »சட்டமன்றத்தில் வெளிநடப்பு ஏன்? கவர்னர் விளக்கம்

10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் : இதில்… Read More »10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல்… Read More »கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

75வது குடியரசு தின விழா…..கவர்னர் கொடியேற்றினார்… திருவள்ளுவர் படத்துடன் அலங்கார ஊர்தி

  • by Authour

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா  கொண்டாடப்படும்.  அந்தப் பகுதியில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே கடந்த… Read More »75வது குடியரசு தின விழா…..கவர்னர் கொடியேற்றினார்… திருவள்ளுவர் படத்துடன் அலங்கார ஊர்தி

சட்டமன்ற கூட்டம்……1நிமிடம் மட்டுமே உரையை படித்த கேரள கவர்னர்

  • by Authour

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்  கவர்னர்கள் மோதல் போக்குடன் செயல்படுகிறார்கள் . இது தொடர்பாக  பெரும்பாலான மாநிலங்கள் கவர்னர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடாந்துள்ளது. அந்த வகையில் கேரள கவர்னர்  ஆரீப் முகமது கான், அந்த… Read More »சட்டமன்ற கூட்டம்……1நிமிடம் மட்டுமே உரையை படித்த கேரள கவர்னர்

தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் கவர்னர்கள்….. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

தி.மு.க. தலைவரும் , முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை… Read More »தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் கவர்னர்கள்….. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாடுதுறை மாவட்டம் கம்பர் மேடு பகுதி மற்றும் தஞ்சாவூரில் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்கு ரோடு வழியாக சென்றார். இந்நிலையில்… Read More »கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ….கவர்னர் ஆர். என். ரவி உழவாரப்பணி….. படங்கள்..

  • by Authour

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால்  போற்றப்படுவதுமான  ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு தமிழ்நாடு  கவர்னர்  ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று   வந்தார்.   கோவிலில்   அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகம்… Read More »ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ….கவர்னர் ஆர். என். ரவி உழவாரப்பணி….. படங்கள்..

காவி உடை, விபூதியுடன் திருவள்ளுவர் படம் …… கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து

  • by Authour

உலக பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய  திருவள்ளுவரை  தமிழகம் தெய்வப்புலவராக போற்றி வருகிறது. எல்லா மதங்களும் ஏற்கும் கருத்துக்களை அவர் சொல்லியிருப்பதால் அவரை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் போற்றுகிறார்கள். எந்த மதக்குறியீடும் இல்லாத… Read More »காவி உடை, விபூதியுடன் திருவள்ளுவர் படம் …… கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து

error: Content is protected !!