Skip to content

காங்

மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

  • by Authour

திருச்சி மக்களவை  தொகுதியில் அடைக்கலராஜ் எம்.பி. காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை  வெற்றிபெற்றார். 1998ல் நடைபெற்ற தேர்தலில் அடைக்கலராஜ் வெற்றி வாய்ப்பை இழந்தார்.  பாஜக சார்பில் சேலத்தில் இருந்து வந்த ரங்கராஜன் குமாரமங்கலம்… Read More »மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலைஞர் டோல்கேட் பகுதியில் நடந்தது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை… Read More »மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

  • by Authour

இமாச்சலப் பிரதேசத்தில்  காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு  ஒரே ஒரு இடத்திற்கு  நேற்று நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலில்  காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ்… Read More »இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

வருமான வரித்துறையை கண்டித்து 19ம் தேதி காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய வருமான வரித்துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி… Read More »வருமான வரித்துறையை கண்டித்து 19ம் தேதி காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..

கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

  • by Authour

கரூர் எம்.பி ஜோதிமணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தொண்டர். கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோதிமணி கட்சி தொண்டர்களை… Read More »கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தேசப்பிதா காந்தியடிகளையும் சுதந்திரப் போராட்டத்தில் உயர்ந்த நீந்த காங்கிரஸ் தியாகிகளையும் கொச்சைப்படுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை முன்பு திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர்… Read More »கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மேற்கு வங்கம்…. காங்கிரசுக்கு சீட் இல்லை….. மம்தா அதிரடி

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக,  திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன. இந்த கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு  பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. மேற்கு வங்கத்தில்… Read More »மேற்கு வங்கம்…. காங்கிரசுக்கு சீட் இல்லை….. மம்தா அதிரடி

28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  விரைவில்  வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் தேர்தல்  ஆயத்த பணிகளை  தொடங்கி விட்டன.  திமுக பொருளாளர் டி ஆர். பாலு தலைமையில் திமுக  கூட்டணி கட்சிகளுடன் … Read More »28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

நாடாளுமன்ற தேர்தல் பணி….. திருச்சி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற தேர்தலின் முன் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடந்தது. மாநகர் மாவட்ட… Read More »நாடாளுமன்ற தேர்தல் பணி….. திருச்சி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

  • by Authour

திண்டுக்கல்  மாநகர மாவட்ட  காங்கிரஸ் தலைவராக இருப்பவர்  துரை மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை, அவதூறாக விமர்சித்து பதிவிட்டிருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய… Read More »திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

error: Content is protected !!