Skip to content

குளித்தலை

குளித்தலை… கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

  • by Authour

. கரூர் மாவட்டம், குளித்தலையில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலகுஜாலாம்பிகை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில் காவிரியின் தென்கரையில் குபேர திசையெனும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியில் சிவபெருமான் சுயம்பு… Read More »குளித்தலை… கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவிலில் உள்ள கடம்பவனேஸ்வரர்  கோவிலில் நாளை  கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) குளித்தலை தாலுகாவில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த வி்டுமுறை நாளுக்கு… Read More »கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

குளித்தலை………5ரூபாய் தகராறில் பேக்கரி சூறை… உரிமையாளர் மீது தாக்குதல்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொசூரில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் பேக்கரி கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கோட்டை கரையான் பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அங்கு… Read More »குளித்தலை………5ரூபாய் தகராறில் பேக்கரி சூறை… உரிமையாளர் மீது தாக்குதல்

குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு மயிலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் 20 ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு  இன்று விரதம் மேற்கொண்ட 200க்கு மேற்பட்ட பக்தர்கள் குளித்தலை கடம்பன் துறை… Read More »குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்து பகுதி, பரளி நான்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை மறித்து சோதனை… Read More »குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் ஸ்ரீதர் (30 ) இவர் குளித்தலை சுங்ககேட்  ரவுண்டானா திருச்சி – கரூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை… Read More »குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மின்சாரம் கட்டு நோயாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்பு. கரூர் மாவட்டம் குளித்தலையில் , மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறதுஇந்த மருத்துவமனையில் குளித்தலையை  சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து… Read More »குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

கரூர் அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் சிம்மபுரீஸ்வரர் சமேத சுகந்த குந்தளாம்பிகை கோவில் அமைந்துள்ளது.  500 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழமை வாய்ந்த காவேரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கோவிலில் பங்குனி… Read More »கரூர் அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்…

வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் உதவி செயற்பொறியாளர் கோபி… Read More »வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குதல், புதிய வகுப்பறைகள் காட்டுவதற்க்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. சின்ன சேங்கல் அரசு மேல்நிலைப்… Read More »கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

error: Content is protected !!