Skip to content

கேரளா

பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அண்மையில் மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், கேரளா வயநாடு தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பஸ் விபத்து…. 2 பேர் பலி..

  • by Authour

கேரளாவில் 14 பேர் கொண்ட நாடக குழு ஒன்று கட்னப்பள்ளியில் நாடகம் நடத்திவிட்டு காயங்குளம் தேவா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது வழி தெரியாமல் இருந்த ஓட்டுநர் கூகுள்… Read More »கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பஸ் விபத்து…. 2 பேர் பலி..

கிரிக்கெட் பயிற்சி….. பந்து தலையில் தாக்கி மாணவி பலி….. கேரளாவில் சோகம்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பரசுராம் சேது மற்றும் சுப்ரியா தம்பதியர் தொழில் நிமித்தமாக கேரளாவில்  வசித்து வருகிறார்கள் . இவர்களது  15 வயது மகள்  தபஸ்யா. பள்ளியில் பயிலும் சக மாணவர்களுடன் தபஸ்யா  கிரிக்கெட்… Read More »கிரிக்கெட் பயிற்சி….. பந்து தலையில் தாக்கி மாணவி பலி….. கேரளாவில் சோகம்

கேரவன் விவகாரம்……புகார் தர விரும்பவில்லை…. புலனாய்வு குழுவிடம் ராதிகா தகவல்

  • by Authour

மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கமிட்டியின் அறிக்கையை கேரள அரசு… Read More »கேரவன் விவகாரம்……புகார் தர விரும்பவில்லை…. புலனாய்வு குழுவிடம் ராதிகா தகவல்

நடிகை பணம் கேட்டு மிரட்டினார்…. கேரள முதல்வருக்கு …. நடிகர் முகேஷ் கடிதம்

  • by Authour

கேரள நடிகர் முகேஷ். இவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் மீதும் ஒரு நடிகை பாலியல் புகார் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்  நடிகர் முகேஷ்… Read More »நடிகை பணம் கேட்டு மிரட்டினார்…. கேரள முதல்வருக்கு …. நடிகர் முகேஷ் கடிதம்

கேரளா….. திமுக அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

  • by Authour

கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைகள் நிறுவி மாவட்ட கழக அலுவலகம் திறந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இதன்… Read More »கேரளா….. திமுக அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில்  கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவுவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமான மக்களை காணவில்லை. இந்த கோர   சம்பவத்தை கேரள அரசு பேரி்டராக அறிவித்து நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது. … Read More »பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

நிலச்சரிவு….. கேரள முதல்வர் நிவாரண நிதி…… பாரிவேந்தர் ரூ.1 கோடி நன்கொடை

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில்  பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமானோரை  காணவில்லை. தொடர்ந்து அங்கு மீட்பு பணி, நிவாரணப்பணிகள் நடந்து வருகிறது. இந்த  போிடருக்கு அனைவரும் உதவும்படி கேரளா முதல்வர்… Read More »நிலச்சரிவு….. கேரள முதல்வர் நிவாரண நிதி…… பாரிவேந்தர் ரூ.1 கோடி நன்கொடை

கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு  பகுதியில் 3 இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். சூரல்மலை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில்  தீரஜ் என்பவரது  வீடு தரைமட்டமாகி கிடந்தது. அவரது வீட்டில் தீரஜ்  தனது… Read More »கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

  • by Authour

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதன்  காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு… Read More »வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

error: Content is protected !!