Skip to content

கேரளா

கும்கி யானை சென்ற லாரியை வழிமறித்த யானைகள்…. வீடியோ…

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நெல்லியாம்பதி இப்பகுதியானது பெரியார் புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்,இங்கு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன, தேயிலைத் தோட்டம் மற்றும்… Read More »கும்கி யானை சென்ற லாரியை வழிமறித்த யானைகள்…. வீடியோ…

கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

கேரள போக்குவரத்து துறை அமைச்சர்  ஆந்தோனி ராஜூ தலைமையில் திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி ராஜூ, “மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில்… Read More »கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

6வயது மகள் கோடாரியால் வெட்டிக்கொலை….. கேரளாவில் பயங்கரம்

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், மாவேலிக்கரையை அடுத்த புன்ன மூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமகேஷ் (38) இவரது மனைவி வித்யா. இத்தம்பதியினரின் ஒரே மகள் நட்சத்திரா (6) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம்… Read More »6வயது மகள் கோடாரியால் வெட்டிக்கொலை….. கேரளாவில் பயங்கரம்

24மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

அந்தமான் பகுதியில் மே 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. முந்தைய, பிந்தைய 4… Read More »24மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவில் தற்போது வறட்சி நிலவி வருகிறது இதனால் பல்வேறு குடிநீர் திட்டங்கள் முடங்கியுள்ளன பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் ஆழியார் அணையிலிருந்து சித்தூர் தாலுகாவுக்கு குடிநீர்… Read More »கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

தென்மேற்கு பருவமழை…கேரளாவில் 4ம் தேதி தொடங்கும்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் தொடங்கும். கடந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை… Read More »தென்மேற்கு பருவமழை…கேரளாவில் 4ம் தேதி தொடங்கும்

கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

புல்வாரிஷரீப் சதி வழக்கில், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கர்நாடகா, கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சுமார் 25 இடங்களில் தேசிய… Read More »கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

கோர்ட்டில் சுடிதார் அணிய அனுமதியுங்கள்….. கேரளா பெண் நீதிபதிகள் கோரிக்கை

பெண் நீதிபதிகள், கோர்ட்டில் சேலை, வெள்ளை கழுத்துப் பட்டை, கருப்பு நிற கவுன் அணிய வேண்டும். ஆனால் இந்த ஆடைமுறை அசவுகரியமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக, தற்போதைய கோடைகாலத்தில், நெரிசல் நிறைந்த கோர்ட்டுகளில் இவ்வாறு… Read More »கோர்ட்டில் சுடிதார் அணிய அனுமதியுங்கள்….. கேரளா பெண் நீதிபதிகள் கோரிக்கை

பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், மருத்துவர் வந்தனா தாஸ் (24)கொடூரமாக கத்திரிக்கோலால் குத்தி கொல்லப்பட்டார்.  அவருடைய உடலில் 11 காயங்கள் இருந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில்… Read More »பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதலில் சீர்மிகு நகரத் திட்டத்தின்… Read More »சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

error: Content is protected !!