Skip to content

கைது

திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதன் என்பவர் வீட்டின் அருகே,… Read More »திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

  • by Authour

மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா,  இவரது கணவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்.  இன்ஸ்பெக்டர் கீதா மீது  பல்வேறு புகார்கள்  உயர் அதிகாரிகளுக்கு வந்தன.  அதுபற்றி துறை ரீதியாக விசாரணை… Read More »95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

  • by Authour

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே  இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படை  ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் கைது செய்தது.  அவர்களது விசைப்படகையும்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

நாகை மீனவர்கள் 11 பேர் கைது….. இலங்கை அத்து மீறல்

  • by Authour

நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி  என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், நம்பியார் நகரைச் சேர்ந்த சிவராஜ், வர்ஷன்,… Read More »நாகை மீனவர்கள் 11 பேர் கைது….. இலங்கை அத்து மீறல்

கோவை……மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. போக்சோவில் ஆசிரியர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சமபவத்தன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா தலைமையிலான பணியாளர்கள் பாலியல் வன்கொடுமை, குழந்தை… Read More »கோவை……மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. போக்சோவில் ஆசிரியர் கைது

ரூ.50 கோடி மோசடி……வின் தொலைக்காட்சி அதிபர் தேவநாதன் யாதவ் திருச்சியில் கைது

  • by Authour

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருர் தேவநாதன் யாதவ்.  பாஜக ஆதரவாளரான இவர்    கடந்த  மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார்.  இவர் ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத… Read More »ரூ.50 கோடி மோசடி……வின் தொலைக்காட்சி அதிபர் தேவநாதன் யாதவ் திருச்சியில் கைது

எஸ்.பி. மீது அவதூறு…..திருச்சியில் நாதக நிர்வாகி கைது

  • by Authour

திருச்சி எஸ்.பி. மீது அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக  நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் என்பவரை  திருச்சி தில்லை நகர் போலீசார் கைது செய்யதுள்ளனர். கண்ணன் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர். இவர் சமூகவலைதளங்களில் திருச்சி எஸ்.பி.… Read More »எஸ்.பி. மீது அவதூறு…..திருச்சியில் நாதக நிர்வாகி கைது

நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

நாகை மாவட்டம்  எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி, விவசாயி. இவர்  பட்டா பெயர் மாற்றம் செய்ய  வல்லம் கிராம நிர்வாக அதிகாரி ராஜாராமை அணுகினார். அப்போது அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.1000 லஞ்சம்… Read More »நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  அருகே உள்ள ஆர் பாலக்குறிச்சி  பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்.  இவர்  பட்டா மாறுதலுக்காக  பாலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி  அப்பாத்துரை என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம்… Read More »புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

நில அளவைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி சர்வேயர் கைது

  • by Authour

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் முனியப்பன்(59)    மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த… Read More »நில அளவைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி சர்வேயர் கைது

error: Content is protected !!