Skip to content

கைது

பெரம்பலூரில் சைக்கிள் திருடிய ஆசாமி கைது….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அரணாரை சேர்ந்தவர் செந்தில் முருகேசன்.இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடந்த ஜன 18தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிந்தார். அவர் இன்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் காணாமல்… Read More »பெரம்பலூரில் சைக்கிள் திருடிய ஆசாமி கைது….

சென்னையில் ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டாசில் கைது….

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான… Read More »சென்னையில் ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டாசில் கைது….

திருச்சியில் கொள்ளையடிக்க திட்டம்….5 பேர் கும்பல் அதிரடியாக கைது

  • by Authour

திருச்சி மணிகண்டம்  எஸ்.ஐ.  மற்றும் தனிப்படை போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ஓலையூரில்  ஒரு கும்பல்  பதுங்கி இருப்பதாகவும், அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும்  பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தது. எனவே… Read More »திருச்சியில் கொள்ளையடிக்க திட்டம்….5 பேர் கும்பல் அதிரடியாக கைது

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கம்பர் அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கண்ணாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஐயப்பன் (வயது 35). கடந்த 6மாதமாக தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி… Read More »பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

திருச்சியில் மறியலில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் கைது

  • by Authour

ஊதிய உயர்வு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து   போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்  2ம் நாளாக… Read More »திருச்சியில் மறியலில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் கைது

ஆசிரியைகள், மாணவிகளிடம் செக்ஸ் விளையாட்டு…. உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Authour

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையை சேர்ந்தவர் சுந்தர்சிங் (வயது32). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சுந்தர்சிங் கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் பள்ளிக்கூடத்தின் அருகே… Read More »ஆசிரியைகள், மாணவிகளிடம் செக்ஸ் விளையாட்டு…. உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

திருச்சி மாவட்டம்,  சிறுதையூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் 45 வயதான அம்புரோஸ்.அதேபோல் லால்குடி பூவாளூர் சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் 55 வயதான கென்னடி. இவர் சிறுதையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில்… Read More »திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

நடிகர் விஜய் மேலாளர் ராஜேஷ் கைது….. சினிமா வாய்ப்பு தருவதாக இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டை

நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சித் தொடங்க  முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். நடிகர் விஜய் பணிகளை கவனிக்க சென்னையில் ஒரு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு மேலாளராக  இருப்பவர் ராஜேஷ்.  திருமணமானவர். இவர் சினிமா… Read More »நடிகர் விஜய் மேலாளர் ராஜேஷ் கைது….. சினிமா வாய்ப்பு தருவதாக இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டை

பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி விஏஓ ஆக பணியாற்றி வருபவர் ரம்யா. இவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துபேயத்தேவர் என்பவருக்கு சொந்தமாக கே.போத்தம்பட்டியில் உள்ள இடத்தை தனது மகன் காசிமாயன் பெயருக்கு… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…

8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 70வயது முதியவர் போக்சோவில் கைது..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (70). இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.  நேற்று முன் தினம் பெரியசாமியின் வீடு உள்ள  அதே தெருவில்  விளையாடி… Read More »8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 70வயது முதியவர் போக்சோவில் கைது..

error: Content is protected !!