Skip to content

கைது

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது…பரபரப்பு

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtஒப்பனை கலைஞரான மனைவி அஷ்மிதா கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.  நம்பிக்கை மோசடி, தாக்குதல் , மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. இந்நிலையில் இன்று இன்ஸ்டா பிரபலமான விஷ்ணுவை போலீசார்… Read More »இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது…பரபரப்பு

குடிப்பதற்கு பணம் கேட்டு தாயை அடித்து கொன்ற மகன் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதிருச்சி மாவட்டம், முசிறி அருகே காமாட்சிபட்டி குடித்தெருவை சேர்ந்தவர் அமராவதி (75) கணவனை இழந்தவர். இவரது மகன் வேலுமணி (47). கூலி வேலை செய்து வந்தவர் தற்போது வேலைக்கு எதுவும் செல்லாமல் குடித்துவிட்டு ஊதாரித்தனமாக… Read More »குடிப்பதற்கு பணம் கேட்டு தாயை அடித்து கொன்ற மகன் கைது.. திருச்சியில் பரபரப்பு

ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaஅதிமுக முன்னாள்  அமைச்சர்  சண்முகநாதன். இவர்  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில்  எம்.எல்.ஏவாக இருந்தவர். இவரது மகன் ராஜா. இவர் தூத்துக்குடி  மாநகராட்சி  அதிமுக கவுன்சிலர்.  ராஜா மீது பல்வேறு   வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த… Read More »ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWமதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்தை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர்… Read More »முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

போதை மாத்திரை விற்பனை- ஆட்டோ டிரைவர் தற்கொலை- திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரை விற்ற நபர் கைது திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று காலை போலீசார் ரோந்து… Read More »போதை மாத்திரை விற்பனை- ஆட்டோ டிரைவர் தற்கொலை- திருச்சி க்ரைம்

திருச்சியில் காலிமனைக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது…

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகாலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருச்சி மாநகராட்சி பொன்மலை 4-வது மண்டல பில் கலெக்டர் செபாஸ்டின் (56) என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர். திருச்சி, கே.கே.நகர்,… Read More »திருச்சியில் காலிமனைக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது…

தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகா தோப்புவிடுதி பகுதி VAO முருகேசன். இவர் அப்பகுதியில் உள்ள குமரேசன் என்னும் விவசாயியின் நிலத்தின் கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித்தர குமரேசனிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்… Read More »தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி ( 36 ) இவர் நேற்று முன்தினம் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

காதலில் பிறந்த குழந்தை: புதைக்க முயன்ற நர்சிங் மாணவி கைது

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா(21). இவர் இலுப்பூர் மதர்தெரசா நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். நேற்று வினோதாவிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.  அதனை அறிந்த வினோதாவின் தாய்… Read More »காதலில் பிறந்த குழந்தை: புதைக்க முயன்ற நர்சிங் மாணவி கைது

தஞ்சை..விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்த தோழப்பன் என்பவரின் மகன் சரவணன் (45). விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஞானபாண்டியன் என்பவரின் மகன் அலெக்ஸ்பாண்டியன் (25). விவசாய கூலி தொழிலாளி.… Read More »தஞ்சை..விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது…

error: Content is protected !!