Skip to content

கைது

போலி பாஸ்போர்ட்டில் வந்தவர்….. திருச்சி ஏர்போர்ட்டில் கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில்  பயணிகளை  வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ராமநாதபுரம் மாவட்டம் தேர் போகி பகுதியை சேர்ந்த ராஜசேகர் (39 )என்ற பயணியின்… Read More »போலி பாஸ்போர்ட்டில் வந்தவர்….. திருச்சி ஏர்போர்ட்டில் கைது

போதை பொருள் சப்ளை…. நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்… Read More »போதை பொருள் சப்ளை…. நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது….. இலங்கை அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  காரைக்கால் மீனவர்கள் 18 பேரை,  2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைதான மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது. தமிழகம் மற்றும் காரைக்காலில்… Read More »காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது….. இலங்கை அட்டூழியம்

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை ……..ஒருவர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் பால்பண்ணை சர்வீஸ் சாலை விசுவாஸ் நகர் ரோடு ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருண்டு வாலிபர்கள் நின்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை ……..ஒருவர் கைது

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்…. மும்பையில் பெண் கைது

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை காவல் கட்டுப்பாட்டுஅறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அவர், பிரதமரை கொலை செய்வதற்கான… Read More »பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்…. மும்பையில் பெண் கைது

கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு கருப்பு பலூன் உடன் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை, தரக்குறைவாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து,… Read More »கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவில் இருந்து   திருச்சி வந்த விமானத்தில்  பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராமநாதபுரம் பட்டினம் காத்தான் கிருஷ்ணா நகர் மூன்றாவது தெருவை  சேர்ந்த கண்ணன் (41) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

எடப்பாடி…..மது போதையில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…… ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது இருப்பாளி என்ற கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் பிரகதீஸ்வரன்.  சில நாட்களுக்கு முன் இவர்  11ம்… Read More »எடப்பாடி…..மது போதையில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…… ஆசிரியர் கைது

திருச்சியில் கஞ்சா வேட்டை…… 5பேர் கைது

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த… Read More »திருச்சியில் கஞ்சா வேட்டை…… 5பேர் கைது

திருச்சி…….மாமனாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

திருச்சி பொன்மலைப்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (65) ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகள் ஹரிணி .இவர் கடந்த 2021ம் ஆண்டு திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27)என்ற … Read More »திருச்சி…….மாமனாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

error: Content is protected !!