Skip to content

கைது

சென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

சென்னையில் பல  குற்ற வழக்குகளில்  தொடர்புடையவர் பிரபல ரவுடி பாம் சரவணன், இவரை  சென்னை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவானார்.  அவர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து போலீசார் ஆந்திரா… Read More »சென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

சென்னை ஐஐடி மாணவியிடம் சில்மிஷம்- உ.பி. வாலிபர் கைது

சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவி, வளாகத்துக்கு வெளியே டீ குடிக்க ஒரு பேக்கரிக்கு சென்று உள்ளார்.   அந்த பேக்கரியில் பணியாற்றும்  உத்திரபிரதேசததை சேர்ந்த  வாலிபர் ஸ்ரீராம்  என்பவர் மாணவியிடம்  சில்மிஷம் செய்துள்ளார்.… Read More »சென்னை ஐஐடி மாணவியிடம் சில்மிஷம்- உ.பி. வாலிபர் கைது

பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது

தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிபர் மாளிகை வளாகத்துக்கு முன்பாக… Read More »பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பாஜக நிர்வாகி போக்சோவில் கைது..

பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பள்ளி மாணவியின் தந்தை மதுரை தெற்கு அனைத்து மகளிர்  போலீஸ்… Read More »15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பாஜக நிர்வாகி போக்சோவில் கைது..

மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக உள்ள செந்தில்நாதன் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த 17 வயது தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், சுகாதார… Read More »மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.

கும்பகோணம்: ஆலயத்துக்கு தீ வைத்த டிரைவர் கைது

கும்பகோணம் அசூர் பகுதியில் மாியன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தங்கியிருந்து பங்கு குரு பெர்ணான்டஸ் உதவி பங்கு குரு பிரான்ஸ்சிஸ் சேவியர், ஆலய பொருளாளர் டேவிட் ஆகியோர் மக்களுக்கு சேவை பணியாற்றி வருகின்றனர்.… Read More »கும்பகோணம்: ஆலயத்துக்கு தீ வைத்த டிரைவர் கைது

கல்வி கடன் ரூ. 10 லட்சம் தருவதாக நூதன மோசடி…. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் (44). இவரின் மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20.11.2023 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தான் சென்னையில்… Read More »கல்வி கடன் ரூ. 10 லட்சம் தருவதாக நூதன மோசடி…. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது….

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில்… Read More »பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

புதுகையில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.  புதுக்கோட்டையில் இன்று   வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகே… Read More »புதுகையில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

ஜெயங்கொண்டம் …. பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கஞ்சாவுடன் கைது…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அலாவுதீன் நகரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். திருச்சியில் கோழிக்கடையில் வேலை செய்யும் இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார்- அப்போது… Read More »ஜெயங்கொண்டம் …. பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கஞ்சாவுடன் கைது…

error: Content is protected !!