Skip to content

கொலை

சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே வசித்து வரும் ராஜேஷ்-ராதா தம்பதியரின் ஒரே மகன் தனுஷ் (24 வயது). குத்துச்சண்டை வீரர்.   போலீஸ் வேலையில் சேர  தயாராகி வந்தார். கடந்த… Read More »சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமம், வடக்கு பாளையத்தை சேர்ந்த அஜித் (27) என்ற இளைஞர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த… Read More »காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

கைளத்தூர் சம்பவம்…. முன்விரோதத்தால் நடந்த கொலை தான்…. பெரம்பலூர் எஸ்பி….

  • by Authour

பெரம்பலுார் மாவட்டம், கைகளத்துார் கிராமத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., ஆதர்ஷ் பச்சேரா, திருச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது… பெரம்பலுார் மாவட்டம்,… Read More »கைளத்தூர் சம்பவம்…. முன்விரோதத்தால் நடந்த கொலை தான்…. பெரம்பலூர் எஸ்பி….

வால்பாறையில் மூதாட்டி கொலை

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை லோயர் பாரளை பகுதியில் தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிலாளர் குடியிருப்பில் சரோஜினி (72) என்பவர்  வசித்து வந்தார்.,சரோஜினி பணி ஓய்வு பெற்று கோவையில் மகன் வீட்டில்… Read More »வால்பாறையில் மூதாட்டி கொலை

சீர்காழி அருகே மாமனாரை கொலை செய்த மருமகன்….. பரபரப்பு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (60). மாற்றுதிறனாளியான இவர் வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் பணி செய்து வருகிறார். இவரது மகள் ஆஷா (28), இவரது கணவர்  ராமநாதபுரம் மாவட்டம்… Read More »சீர்காழி அருகே மாமனாரை கொலை செய்த மருமகன்….. பரபரப்பு..

மயிலாடுதுறை மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு ”இரட்டை ஆயுள்”

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சித்தன்காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மகன் கல்யாணசுந்தரம் என்கிற வைரவேல்(35). திருவெண்காடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் 2019-ம் ஆண்டு நவம்பர்… Read More »மயிலாடுதுறை மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு ”இரட்டை ஆயுள்”

திருச்சி அருகே பலத்த காயங்களுடன் நடுரோட்டில் கிடந்த ஆண் சடலம்

  • by Authour

திருவெறும்பூர்  அடுத்த எலந்தப்பட்டி கிராமத்திற்கு பின்புறம் உள்ள அரைவட்ட சாலையில்  40 வயது மதிக்கத்தக்க ஆண்  ஒருவர் உடலில்  பலத்த  காயத்துடன்  இறந்து கிடப்பதாக நவல்பட்டு போலீசாருக்குதகவல் கிடைத்தது, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  சடலத்தை … Read More »திருச்சி அருகே பலத்த காயங்களுடன் நடுரோட்டில் கிடந்த ஆண் சடலம்

லால்குடியில் வாலிபா் அடித்து கொலை….. போதை நண்பர் கைது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காளபேரி என்ற கிராமத்தை சேர்ந்த  செல்வராஜ் மகன்  அஜீத்குமார்(27),  புஷாந்தம் மகன்  சதீஷ்(29) இவர்கள் லால்குடி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் தங்கியிருந்து   ரோடு போடும்… Read More »லால்குடியில் வாலிபா் அடித்து கொலை….. போதை நண்பர் கைது

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை….மனைவி உள்பட 5 பேர் கைது

  • by Authour

திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ டிரைவர். இவர் போதைக்கு அடிமையானவர் என்று  கூறப்படுகிறது.தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் தாயிடம்… Read More »திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை….மனைவி உள்பட 5 பேர் கைது

தஞ்சை ஆசிரியை வகுப்பறையில் குத்திக் கொலை…காதலன் வெறி

  • by Authour

தஞ்சை மாவட்டம்  பேராவூரணி அருகே உள்ளது மல்லிப்பட்டினம். இந்த ஊரில் உள்ள  அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக  வேலை செய்தவர் ரமணி(26).  தமிழ் ஆசிரியை இன்று காலை அவர்  வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது . … Read More »தஞ்சை ஆசிரியை வகுப்பறையில் குத்திக் கொலை…காதலன் வெறி

error: Content is protected !!