Skip to content

கொலை

தஞ்சை…. ஓய்வு போலீசாரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 09.12.2015-ம் தேதி கொண்டிக்குளத்தைச் சேர்ந்த குணசேகரன் (83) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு அவரது கையில் இருந்த 2… Read More »தஞ்சை…. ஓய்வு போலீசாரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…

சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. தமிழக வாலிபருக்கு தூக்கு தண்டனை

  • by Authour

கேரள மாநிலம் பத்தினம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த2021-ம் ஆண்டு உடலில் 67 காயங்களுடன் சிறுமி சடலமாக… Read More »சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. தமிழக வாலிபருக்கு தூக்கு தண்டனை

கொலை வழக்கு…. கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்….. ஐகோர்ட் உத்தரவு

கன்னடத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா… Read More »கொலை வழக்கு…. கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்….. ஐகோர்ட் உத்தரவு

திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் பருத்திக்குடியை சேர்ந்தவர்  நாராயணசாமி, இவரது மனைவி  கண்ணகி (50) கணவன், மனைவி இருவர் மட்டும் வசித்து வந்தனர். நேற்று மாலை நாராயணசாமி திருவாரூர் சென்று விட்டார். இரவு 8 மணிக்கு வீடு… Read More »திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

கோஷ்டி மோதல்…….கல்லூரி மாணவர் அடித்து கொலை….. சென்னையில் பதற்றம்

சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் சுந்தர். இவருக்கும், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி கோஷ்டி மோதல்இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில்… Read More »கோஷ்டி மோதல்…….கல்லூரி மாணவர் அடித்து கொலை….. சென்னையில் பதற்றம்

டில்லியில் டாக்டர் சுட்டுக்கொலை…. நோயாளி போல வந்து 2பேர் வெறியாட்டம்

 தலைநகர் டில்லியின் ஜெய்த்பூர் (Jaitpur) பகுதியில் அமைந்துள்ள நிமா மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரான ஜாவேத் அக்தர் என்பவரை இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று… Read More »டில்லியில் டாக்டர் சுட்டுக்கொலை…. நோயாளி போல வந்து 2பேர் வெறியாட்டம்

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை…… இஸ்ரேல் கொன்றது எப்படி?

  • by Authour

லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம்… Read More »ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை…… இஸ்ரேல் கொன்றது எப்படி?

தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை….. நண்பர்களே தீர்த்து கட்டினார்களா?

  • by Authour

தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் அரிக்கி (எ) அறிவழகன் (40) போலீசாரின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது கொலை, அடிதடி, கஞ்சா  உள்பட பல்வேறு வழக்குகள்… Read More »தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை….. நண்பர்களே தீர்த்து கட்டினார்களா?

ஸ்ரீரங்கம் ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் வெட்டிக் கொலை, மனைவிக்கும் வெட்டு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்  பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ். இவர் நேற்று இரவு  மனைவி ராகினியுடன் குண்டூர் பகுதியில்  உள்ள வராஹி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு பைக்கில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கை… Read More »ஸ்ரீரங்கம் ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் வெட்டிக் கொலை, மனைவிக்கும் வெட்டு

மயிலாடுதுறை…. சொத்து தகராறு… அண்ணன் மகனை அடித்துக் கொன்ற சித்தப்பா கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வடகாளி கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் கலியமூர்த்தி (57). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகிய 2 மகள்கள் உள்ளனர். மனைவி 20 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டதால் தந்தை… Read More »மயிலாடுதுறை…. சொத்து தகராறு… அண்ணன் மகனை அடித்துக் கொன்ற சித்தப்பா கைது…

error: Content is protected !!