Skip to content

கோவை

அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் கைது….

கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார்.  இந்த நிலையில் காந்திபுரம் 100″அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார்.… Read More »அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் கைது….

முதலீடு செய்தால் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் கைது…

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் . முதலீடு செய்தால் அதிக… Read More »முதலீடு செய்தால் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் கைது…

கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோட்டூரில் லீலாவதி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் வேலை பார்த்து வருபவர் மகாலிங்கம் . இவர் தோட்டத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்களை வைத்து… Read More »கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு திரு.வி.க வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62) இவர் அதிமுக கட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி 5-வது வார்டு கிளைத் தலைவராக உள்ளார். இவருக்கு ஈஸ்வரி (52)என்ற மனைவி… Read More »கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கோவை- சேலத்திற்கு அனுப்பி வைப்பு….

  • by Authour

நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கும் பணிகள் தொடங்கியது. சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 45 ஆயிரத்து 465… Read More »2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கோவை- சேலத்திற்கு அனுப்பி வைப்பு….

கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று… Read More »கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

லாட்ஜில் விபசாரம்…. திருச்சியில் 2 பேர் கைது…. பெண்கள் மீட்பு….

  • by Authour

திருச்சி, மணப்பாறையில் உள்ள பெரியார் லாட்ஜில் விபசாரம் நடைபெறுவதாக மணப்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் மணப்பாறையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது பெரியார் லாட்ஜில் விபசாரம் நடத்தியதாக… Read More »லாட்ஜில் விபசாரம்…. திருச்சியில் 2 பேர் கைது…. பெண்கள் மீட்பு….

கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் சிக்கிய ராஜஸ்தான் வியாபாரி……

  • by Authour

கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் போதை பொருட்கள் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா சாக்லேட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதால் மாவட்ட எஸ்.பி. தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர குட்கா கஞ்சா சோதனையில் ஈடுபட்டு… Read More »கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் சிக்கிய ராஜஸ்தான் வியாபாரி……

போக்குவரத்து போலீசாருக்கு ஃபேன், லைட்டு பொருத்திய கூண்டு…. வீடியோ…

  • by Authour

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலம் வெளியே போக்குவரத்து சீர் செய்ய காலை முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டு வருவார். அப்போது வாகனங்கள் வராத போது… Read More »போக்குவரத்து போலீசாருக்கு ஃபேன், லைட்டு பொருத்திய கூண்டு…. வீடியோ…

மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு, 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய… Read More »மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

error: Content is protected !!