Skip to content

கோவை

கோவை ஏர்போட்டில் கைகலப்பு…. ஒப்பந்த ஊழியர்- டாக்ஸி டிரைவர் மோதல்…பரபரப்பு

கோவை, விமான நிலைய வளாகத்தில் பயணிகள் ஏற்றிச் செல்லும் இடத்தில் வாகனம் நிறுத்துவதில் விமான நிலைய ஒப்பந்த ஊழியருக்கும் – டாக்ஸி ஓட்டுனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதால் அப்பகுதியில்… Read More »கோவை ஏர்போட்டில் கைகலப்பு…. ஒப்பந்த ஊழியர்- டாக்ஸி டிரைவர் மோதல்…பரபரப்பு

SAFE COVAI நிகழ்ச்சி.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள சிக்னலில் Safe Covai நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர்… Read More »SAFE COVAI நிகழ்ச்சி.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

கோவை பாரதியார் பல்கலை., வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்… மாணவர்களுக்கு விடுமுறை..

கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்கலைக் கழக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிட வேலைகள் நடைபெறும் பகுதியில் இன்று சிறுத்தை நடமாடியதாக… Read More »கோவை பாரதியார் பல்கலை., வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்… மாணவர்களுக்கு விடுமுறை..

கோவை கல்லூரியில் தொழில் நுட்ப கலாச்சார விழா- நாளை தொடக்கம்

  • by Authour

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில், யுகம் எனும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்த பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான யுகம் நிகழ்ச்சி,  நாளை 6ம் தேதி முதல்… Read More »கோவை கல்லூரியில் தொழில் நுட்ப கலாச்சார விழா- நாளை தொடக்கம்

கோவையில் மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ”ரெட் டாக்ஸி டிரைவர்”…..

கோவை, ராம் நகர் பகுதியில் அமைந்து உள்ளது. செந்தில் குமரன் திரையரங்கம், அங்கு இரவு காட்சி சென்று உள்ளனர் கால் டாக்ஸியில் வந்த வாடிக்கையாளர். இந்த நிலையில் அந்த ரெட் கால் டாக்ஸி ஓட்டி… Read More »கோவையில் மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ”ரெட் டாக்ஸி டிரைவர்”…..

நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு …. ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவு வழங்கினர்…

  • by Authour

கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் இரயில் பயணிகள்,விடுதி மாணவர்கள்,மருத்துவமனையில் தங்குபவர்கள் என நோன்பு வைப்பவர்களுக்கு அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய… Read More »நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு …. ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவு வழங்கினர்…

கோவையில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்… 6 பேர் கொண்ட கும்பல் கைது…

  • by Authour

கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 50 – க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  இக்கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா,… Read More »கோவையில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்… 6 பேர் கொண்ட கும்பல் கைது…

கோவையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கோவை மாவட்டத்தில் சிறுமுகை, காரமடை, தொண்டாமுத்தூர், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், கோவை ஆர்.எஸ் புரத்தில் மற்றும் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள வாழைத்தார்… Read More »கோவையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கோவை சொக்கம்புதூர் மயான கொள்ளை பூஜை.. எலும்பை கடித்தப்படி பூசாரி நடனம்…

  • by Authour

மகா சிவராத்திரியை யொட்டி, கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்தின் முன்பு மேளதாளம் முழங்க நள்ளிரவு… Read More »கோவை சொக்கம்புதூர் மயான கொள்ளை பூஜை.. எலும்பை கடித்தப்படி பூசாரி நடனம்…

கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

  • by Authour

கோவை, சரவணம்பட்டி பகுதியில் மாணவர்  ஆங்காங்கே தனியார்  விடுதிகள், மேன்சன்களில் தங்கி இருந்து  படிக்கிறார்கள். இவர்கள் மத்தியில்  போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சரவணம்பட்டி காவல்… Read More »கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

error: Content is protected !!