Skip to content

கோவை

டில்லியில் கோடி கணக்கில் மோசடி செய்த ஆசாமி கோவையில் கைது

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல்(வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார். மேலும் மத்திய அரசில் பணி… Read More »டில்லியில் கோடி கணக்கில் மோசடி செய்த ஆசாமி கோவையில் கைது

கோவை திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி.. வியாபாரம் பாதிப்பு

  • by Authour

கோவையில் சிறிது நேரம் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தீபாவளி நெருங்குவதால் இந்த மலையின் காரணமாக வியாபாரம் சிறிது நேரம் பாதிப்பு… Read More »கோவை திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி.. வியாபாரம் பாதிப்பு

கோவை-8.200 கிலோ கஞ்சா பறிமுதல்…வாலிபர் கைது

  • by Authour

கோவை ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல், செய்து பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபரிடம் ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான வெளி… Read More »கோவை-8.200 கிலோ கஞ்சா பறிமுதல்…வாலிபர் கைது

கோவையில் சைபர் பாதுகாப்பு மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம்

  • by Authour

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்திய கணினி சங்கம் மாணவர் கிளை மற்றும் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை சிறப்பாக நடைபெற்றது இதில் துணை காவல்… Read More »கோவையில் சைபர் பாதுகாப்பு மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம்

கோவை- தென்காசி வரை 4 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் 4… Read More »கோவை- தென்காசி வரை 4 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

பாட்டி-பேத்தியை கொன்ற காட்டு யானை கூட்டம்… வால்பாறை அருகே பரபரப்பு

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானை கூட்டங்கள் தேயிலைத் தோட்டம் மற்றும் வால்பாறை சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைக் கூட்டங்கள் வராமல்… Read More »பாட்டி-பேத்தியை கொன்ற காட்டு யானை கூட்டம்… வால்பாறை அருகே பரபரப்பு

கோவையில் மாபெரும் சிலம்பம் போட்டி… 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

  கோவை புலியகுளத்தில், ஏரோ சிலம்பாட்ட அகாடமி சார்பில், திமுக கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளரும், சிலம்பாட்ட ஆசானுமான அர்ஜுனன் தலைமையில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கோவை மாநகர்… Read More »கோவையில் மாபெரும் சிலம்பம் போட்டி… 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

வால்பாறை அருகே மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி… அச்சம்

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அருகே தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ளது அண்டை மாநிலமான கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இந்த அதிரப்பள்ளி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது… Read More »வால்பாறை அருகே மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி… அச்சம்

கோவை-பெண்ணிடம் செயின் பறிப்பு… மின்னல் வேகத்தில் எஸ்கேப்

கோவை, பொள்ளாச்சி இருந்து திருச்சூர் செல்லும் வழியில் உள்ள திவான்சா புதூர் அருகே அப்பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் சாலையில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார் அப்போது KL09 M 5441 கேரளா பதிவு… Read More »கோவை-பெண்ணிடம் செயின் பறிப்பு… மின்னல் வேகத்தில் எஸ்கேப்

கோவையில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

போதை பொருட்களுக்கான எதிராக கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து காவல் துறை சார்பு ஆய்வாளர் பார்த்திபன் துவக்கி வைத்தார். இளம் தலைமுறை மாணவர்களை சீரழிக்கும் போதை பொருட்கள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்… Read More »கோவையில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!