Skip to content

கோவை

கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

  • by Authour

  கரூர் மாவட்டத்தில் ஏராளமான பேருந்துகள் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் அருகே அமைந்துள்ள ராயல் கோச் என்ற தனியார் பஸ் பாடி நிறுவனம் செயல்பட்டு… Read More »கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

கோவை… பொதுமக்கள் தவறவிட்ட 252 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.48.36 லட்சம் மதிப்பிலான 252 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

லாட்டரி அதிபா் மார்ட்டின் வீட்டில் ED ரெய்டு ஏன்?

  • by Authour

கோவை துடியலூர் பகுதியில் உள்ளது  லாட்டரி அதிபர் மார்ட்டினின் இல்லம் மற்றும் அலுவலகங்கள்.  அங்கு இன்று காலை முதல் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கோவையில் துடியலூரை அடுத்த வெள்ளைக்கிணறு பகுதியில் உள்ள அவரது… Read More »லாட்டரி அதிபா் மார்ட்டின் வீட்டில் ED ரெய்டு ஏன்?

கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

  • by Authour

கோவை நரசிபுரம் பகுதியில் ஒற்றை  காட்டு யானை உலா வருகிறது.  இரவு நேரத்தில்ஓட்டைகட்டு தோட்டம் பகுதியில் அந்த யானை வந்தது.  வந்த அந்த யானையை பார்த்த மக்கள் ,’அப்படியே போ சாமி, போ சாமி,… Read More »கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த தங்கராஜ் கோவை டாடாபாத் 8-வது வீதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.இவர் குறைந்த விலையில் தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி தனது… Read More »கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மதுக்கரை, பேரூர், தீத்திபாளையம், தடாகம், வடவள்ளி, மருதமலை, கணுவாய் போன்ற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில்… Read More »கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும்பாலான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த… Read More »அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த 4″ம் தேதி முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் தமிழகம்… Read More »வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

முதல்வர் அறிவிப்பு….. கோவை தங்க நகை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  • by Authour

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த முதலமைச்சர் இன்று காலை கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது முதலமைச்சர் கோவையில் தங்க நகை… Read More »முதல்வர் அறிவிப்பு….. கோவை தங்க நகை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

டிச.29ல் அமைப்பு சாரா தொழிலாளர் மாநாடு…. கோவையில் நடக்கிறது

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கோவை மண்டல மாநாடு வரும் டிசம்பர் மாதம் 29 ம் தேதி கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் விவாஹா மகால் அரங்கில் நடைபெற உள்ளது.… Read More »டிச.29ல் அமைப்பு சாரா தொழிலாளர் மாநாடு…. கோவையில் நடக்கிறது

error: Content is protected !!