Skip to content

கோவை

டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…

  • by Authour

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று கோவை வந்தார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்    சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தை டிஜிபி நடத்துகிறார். இதில்  கோவை மண்டல்உயர் காவல்துறை… Read More »டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…

தென் கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி……. கோவை வீரர் அசத்தல்

  • by Authour

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற தென் கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு… கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத்,யசோதா … Read More »தென் கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி……. கோவை வீரர் அசத்தல்

தொடர்ந்து 5 ஏ.டி.எம்-களில் நூதன திருட்டு… கோவையில் கைவரிசை காட்டி வரும் ஏடிஎம் கொள்ளையர்கள்…

கோவை, குனியமுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம் மையத்தில் நூதன முறையில் பணம் திருட்டு நடைபெற்றது. அதில் ஏ.டி.எம் மைய எந்திரத்தின் பணம் வெளியே வரும் இடத்தில் மர்ம நபர்கள் டேப்… Read More »தொடர்ந்து 5 ஏ.டி.எம்-களில் நூதன திருட்டு… கோவையில் கைவரிசை காட்டி வரும் ஏடிஎம் கொள்ளையர்கள்…

டூவீலர் திருடும் இளைஞர்கள்… அதிர்ச்சி சிசிடிவி… 2 பேர் கைது..

கோவை, சாய்பாபா காலனியில் பாரதி பார்க் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டுக்கு முன் நிறுத்தி இருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக பகுதி பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் பகுதியைச்… Read More »டூவீலர் திருடும் இளைஞர்கள்… அதிர்ச்சி சிசிடிவி… 2 பேர் கைது..

கோவை கல்லூரி மாணவர்களிடம் போலீஸ் ரெய்டு…… கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்….

சென்னை அருகே கல்லூரி விடுதியிலும், வெளியில் மாணவ, மாணவிகள் தங்கியிருக்கும் வீடுகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை பொருட்களை கைப்பற்றினர். இந்த நிலையில்  கோவையிலும் இன்று  கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி… Read More »கோவை கல்லூரி மாணவர்களிடம் போலீஸ் ரெய்டு…… கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்….

கோவில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பல்….

கோவை, வீரகேரளம் அருகே பொங்காளியூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டு மரியம்மன் கோவில் உள்ளது. அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல் உடைத்து பணத்தை திருடிச்… Read More »கோவில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பல்….

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., மாநில அளவிலான உழவர் தின விழா…

  • by Authour

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி… Read More »தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., மாநில அளவிலான உழவர் தின விழா…

கோவை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம்…

கோவை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நுரையீரல் சிகிச்சை மையத்தின் 5வது ஆண்டு துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.. இந்துஸ்தான் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர்கள் உன்னித்தன்,… Read More »கோவை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம்…

தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவையின் கனவு மகன்….

  • by Authour

கோவை பேரூர் பகுதியில் “பிரியா உணவு கேட்டரிங்” நடத்தி வரும் லட்சுமி ராஜனின் மகனான பிரகாஷ் தேவ் ராஜன் இவரது கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 26″க்கும் மேற்பட்ட தொழிலாளர் சொந்தங்களான பெரியவர்கள் முதல்… Read More »தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவையின் கனவு மகன்….

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான கஸ்தூரிராஜா. வால்பாறை ரோடு பகுதியில் ஆழியார் தபால் நிலையம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது.இங்கு கஸ்தூரிராஜா வாடகைக்கு கடை எடுத்து வாடகை… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

error: Content is protected !!