Skip to content

கோவை

கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு சிறப்பு ரயில்…. கூட்டம் இல்லாததால் பயணிகள் ஜாலி

  • by Authour

தீபாவளி பண்டிகை  நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள்  அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் கோவையில் இருந்து… Read More »கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு சிறப்பு ரயில்…. கூட்டம் இல்லாததால் பயணிகள் ஜாலி

கோவையில் சிவகார்த்திகேயனின் ”அமரன்” பட புரோமோஷன்….

கோவைப்புதூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்(தனியார்) நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து… Read More »கோவையில் சிவகார்த்திகேயனின் ”அமரன்” பட புரோமோஷன்….

கோவை…. ஆதரவற்ற மாணவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்…

  • by Authour

கோவையில் பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பாக பி.எஸ்.ஜி. மாணவர் இல்லம் செயல் பட்டு வருகின்றது.. சமூக மற்றும் பொருளாதாரப் ஏற்றத்தாழ்வுகளை போக்க பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வரும் இந்த… Read More »கோவை…. ஆதரவற்ற மாணவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்…

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. பரபரப்பு..

  • by Authour

வறுமையில் வாழ்ந்து வரும் தன்னை கடை நடத்த விடாமல் செல்வராஜ் என்பவர் இடையூறு செய்வதாகவும் இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி, மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இருதய… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. பரபரப்பு..

கோவையில் 4 நாள் IT ரெய்டு….. ரூ.42 கோடி பறிமுதல்

  • by Authour

கோவையில் தொழிலதிபர்கள் வரதராஜன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களில் பாலசுப்ரமணியம் சேலம் அதிமுக பிரமுகர் இளங்கோவன் சம்பந்தி ஆவார். கோவை சிவானந்தா காலனியை… Read More »கோவையில் 4 நாள் IT ரெய்டு….. ரூ.42 கோடி பறிமுதல்

கோவையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா ….

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் முகாமிட்டு உணவு தேடி ஊருக்குள் வருவதும், வீடுகளை சேதப்படுத்தி அரிசி, பருப்பு போன்றவற்றை தின்று சேதப்படுத்தி செல்வதும், வளர்ப்பு விலங்குகளுக்கு வைத்து… Read More »கோவையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா ….

இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை… வாழை மரங்கள் சேதம்..

  • by Authour

கோவை, மருதமலை சுற்று வட்டார பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், வடவள்ளி, சோமையனூர் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு கடைகளில் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்கள், தோட்டத்து வீடுகளில் ஆடு,… Read More »இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை… வாழை மரங்கள் சேதம்..

கோவைக்கு 24 புதிய பஸ்கள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்தார்…

  • by Authour

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பணிமனையில், கருமத்தம்பட்டி பகுதிகளிலிருந்து மாநகருக்கு செல்லும் 24 புதிய தாழ்தளப் பேருந்துகளை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். மகளிர் முன்னேற்றமே சமூக முன்னேற்றமென, மகளிர்,… Read More »கோவைக்கு 24 புதிய பஸ்கள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்தார்…

பொள்ளாச்சி நகராட்சியில் 104 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் கணேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு… Read More »பொள்ளாச்சி நகராட்சியில் 104 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

  • by Authour

கோவையில் வருமான வரித்துறை சோதனை நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட முழுவதும் பத்து இடங்களில், பல்வேறு நிறுவனங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. கோவை சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும்… Read More »கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

error: Content is protected !!