Skip to content

கோவை

கோவை பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தெய்வ சிகாமணி என்பவருக்கு சொந்தமாக பல்லடம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில் சுமார் 7.17 ஏக்கர் பரப்பளவிலான நிலம் உள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த… Read More »கோவை பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

கோவை கிரிக்கெட் விளையாட்டில் வாலிபர் கொலை…. 10 பேருக்கு இரட்டை ஆயுள்

  • by Authour

கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை… Read More »கோவை கிரிக்கெட் விளையாட்டில் வாலிபர் கொலை…. 10 பேருக்கு இரட்டை ஆயுள்

ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்த்திருவிழா

கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் கிருஷ்ணர் பக்தர்கள் பலர் கலந்து… Read More »ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்த்திருவிழா

கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்… Read More »கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22வது சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று துவங்கி 15ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக நான்கு… Read More »கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

கோவை மாநகரில் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரிலுல்  தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூன்று… Read More »கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள தாசம்பாளையம் பகுதியில் புதர் காட்டின் அருகே  உள்ள  குட்டையில்,  தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.இந்த நிலையில் இன்று (ஜூலை 10) அதிகாலை இக்குட்டையில் யானையொன்று இறந்து… Read More »கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவரும் ஒற்றையானை… பொதுமக்கள் அச்சம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக சுள்ளி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிகிறது. பொள்ளாச்சி அடுத்த நவமலை பகுதியில் பெரும்பாலும் தென்படும் இந்த யானை பொதுமக்கள்… Read More »பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவரும் ஒற்றையானை… பொதுமக்கள் அச்சம்

சென்னையில் மாநில கராத்தே போட்டி… கோவை மாணவ மாணவிகள் வெற்றி…

தமிழ்நாடு கராத்தே சங்கம் (TSKA) சார்பாக 4 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான சப்-ஜூனியர் கராத்தே போட்டி மாநில அளவில் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு வயது மற்றும் எடைப்பிரிவுகளில், கட்டா மற்றும் குமித்தே… Read More »சென்னையில் மாநில கராத்தே போட்டி… கோவை மாணவ மாணவிகள் வெற்றி…

கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

கோவை வி.ஜி.எம்.மருத்துவமனை சார்பாக நடைபெற்ற லிவர் இன் போகஸ் எனும் கல்லீரல் நோய்கள் குறித்த மாநாட்டில் நவீன தொழில் நுட்ப சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்குகள்,புதிய இணைய தளம் துவக்கம்,கல்லீரல் நோய் சிகிச்சை தொடர்பான… Read More »கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

error: Content is protected !!