Skip to content

கோவை

பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள் , கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் அலுவலர்கள் கோரிக்கை. பொள்ளாச்சி-மார்ச்-7 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடக்கிறது

நடிகர் விஜய் தவெகவை தொடங்கியதும் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தினார். பின்னர்  மாமல்லபுரத்தில்   2ம் ஆண்டு விழாவை நடத்தினார்.  சென்னையில் கடந்த மாதம் பொதுக்குழு கூட்டத்தை  கூட்டினார். அடுத்ததாக  பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என… Read More »தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடக்கிறது

கோவையை கலக்கும், சன் ரூப் பொருத்திய இரு சக்கரவாகனம்

கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். பயணிகள் மற்றும் டெலிவரி சேவைகளை வழங்கி வரும் இவர்,… Read More »கோவையை கலக்கும், சன் ரூப் பொருத்திய இரு சக்கரவாகனம்

கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்… Read More »கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி… Read More »கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள்… Read More »கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது மது போதையில் தாக்குதல்… கோவையில் 6 வாலிபர்கள் கைது…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பெட்ரோல் பங்கில் குரும்பபாளையம் சேர்ந்த சம்பத்குமார் (36),குள்ளக்கா பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (40) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி பெட்ரோல் பங்கில் அதிகாலை… Read More »பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது மது போதையில் தாக்குதல்… கோவையில் 6 வாலிபர்கள் கைது…

பொள்ளாச்சி அருகே கன்று குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூர், அரண்மனை காடு தோட்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம் (60) . இவருக்கு சொந்தமான மாடு மற்றும் கன்றுகுட்டிகளை இரவில் தென்னந்தோப்பில் வழக்கம் போல கட்டி வைத்திருந்தார். நேற்று… Read More »பொள்ளாச்சி அருகே கன்று குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை…

சிறுமி பலாத்காரம்: கோவை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

கோவை மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சதீஷ்குமார் என்கிற குஞ்சான் (35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.… Read More »சிறுமி பலாத்காரம்: கோவை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

1,556 போதை மாத்திரைகள் பறிமுதல்.. கோவையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது….

கோவை மாநகர பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்… Read More »1,556 போதை மாத்திரைகள் பறிமுதல்.. கோவையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது….

error: Content is protected !!