Skip to content

கோவை

முதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை மறுநாள் கோவையில் போக்குவரத்து மாற்றம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க கோவை மாநகருக்கு 09.10.2025 (வியாழன்) அன்று வர இருப்பதால் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என காவல் துறை… Read More »முதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை மறுநாள் கோவையில் போக்குவரத்து மாற்றம்

அண்ணாமலை பெயரை சொல்லி-பணம் கேட்டு கொலை மிரட்டல்…3 பேர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு… Read More »அண்ணாமலை பெயரை சொல்லி-பணம் கேட்டு கொலை மிரட்டல்…3 பேர் கைது

இந்தியன் ரேசிங் லீக்..கோவையில் சுற்று 3 நிறைவு

ஜேகே டயர்ஸ் ஆதரவுடன் நடந்த இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவலின் மூன்றாவது சுற்று, கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நிறைவடைந்தது. இந்த சுற்றில் இந்தியன் ரேசிங் லீக் , ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப்,… Read More »இந்தியன் ரேசிங் லீக்..கோவையில் சுற்று 3 நிறைவு

கோவை-கோயிலுக்குள் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து 7-வது மலையில் சுயம்புவாக தோன்றிய சிவனை தரிசிக்க வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்,… Read More »கோவை-கோயிலுக்குள் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

கோவையில் கள்ளச்சந்தையில் கள்-மதுபாட்டில் விற்பனை… 60 பேர் கைது..

  • by Authour

கோவை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது விற்பனைக்கு பொது விடுமுறை நாள் என்பதால் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கோவையில் கள்ளச்சந்தையில் கள்-மதுபாட்டில் விற்பனை… 60 பேர் கைது..

பொள்ளாச்சி… 1 கி. மீட்டர் மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை வால்பாறை போன்ற சுற்றுலாத்தலங்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாக விளங்குகிறது. இதனால் இங்கு விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில்… Read More »பொள்ளாச்சி… 1 கி. மீட்டர் மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…

கோவை-ஐயப்பன் கோவிலில் பிள்ளையார் சுழி போட்ட சுட்டி குழந்தைகள்

ஏடு துவங்குதல் எனப்படும்  வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. குழந்தைகள் கல்வியைத் துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதன் அடிப்படையில் விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது… Read More »கோவை-ஐயப்பன் கோவிலில் பிள்ளையார் சுழி போட்ட சுட்டி குழந்தைகள்

கோவை சௌடாம்பிகை அம்மன் கோவிலில் உடலில் கத்தியால் கீறி பக்தர்கள் நேர்த்திக் கடன்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் ‘வேஸ்கோ, தீஸ்கோ’ கோஷங்களுடன் உடலில் கத்தியால் கீறிக் கொண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவை ராஜ வீதி, ஆர்.ஜி வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க… Read More »கோவை சௌடாம்பிகை அம்மன் கோவிலில் உடலில் கத்தியால் கீறி பக்தர்கள் நேர்த்திக் கடன்

சேவலை திருடி செல்லும் டிப்- டாக் ஆசாமி… கோவையில் சம்பவம்

  • by Authour

நகை, பணம், செயின், வாகனங்கள் திருடும் , வரிசையில் கடந்த சில காலங்களாக ஆடுகளும் திருடு போனது. அந்த வரிசையில் தற்பொழுது சேவலுக்கு திருடப்படும் சம்பவமும் கோவையில் அரங்கேறி உள்ளது. தற்பொழுது அதன் சி.சி.டி.வி… Read More »சேவலை திருடி செல்லும் டிப்- டாக் ஆசாமி… கோவையில் சம்பவம்

ஆயுத பூஜை… கோவை பூ மார்கெட்டில் குவியும் பொதுமக்கள்

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர். ஆயுத பூஜை பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் தொழில்துறையினர் பொதுமக்கள் என பலரும் அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள்,… Read More »ஆயுத பூஜை… கோவை பூ மார்கெட்டில் குவியும் பொதுமக்கள்

error: Content is protected !!