Skip to content

கோவை

மரம் வளர்ப்பின் அவசியம்….. கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையை தலைமையிடமாக கொண்ட நேச்சர் சயின்ஸ் பவுண்டேஷன் என்ற அமபை்பு, அதன் நிறுவனர் ராஜலட்சுமி தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக… Read More »மரம் வளர்ப்பின் அவசியம்….. கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

28ஆண்டுகளுக்கு பின்னர் கோவை தந்த திமுக எம்.பி. …….. கணபதி ராஜ்குமார்

கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி-யிடம் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டார். அப்போது அமைச்சர் டி ஆர் பி ராஜா… Read More »28ஆண்டுகளுக்கு பின்னர் கோவை தந்த திமுக எம்.பி. …….. கணபதி ராஜ்குமார்

கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

கோவை மருதமலை அடிவார வனப் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்தாவது நாளாக யானையை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர்   பரிசோதனை… Read More »கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

கோவை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 26-ம் தேதியன்று ரஃபாவில் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்யக் கோரியும்… Read More »கோவை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

கோவை… தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை…

கோவை தொழிலதிபர் பெரோஸ்கான் பெங்களூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் முறையான வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரோஸ்கான் வீட்டில் கோவை மற்றும் சென்னையில் இருந்து வந்த வருமானவரித்துறை… Read More »கோவை… தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை…

கோவை… திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு…

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சி கோவை மண்டல செயலாளர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து  மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள்… Read More »கோவை… திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு…

கோவை… தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணவில்லை….

கோவை மருதமலை வனப் பகுதியில் உடல் நலக் குறைவால் கண்டறியப்பட்ட பெண் யனைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வனத் துறையினர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில்  உடல்நிலை… Read More »கோவை… தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணவில்லை….

கோவை… தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் பறிமுதல்… 4 பேர் கைது…

கோவை துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் வெள்ளக்கணறு பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை… Read More »கோவை… தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் பறிமுதல்… 4 பேர் கைது…

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை….. வனத்துறையினர் சிகிச்சை

கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை அடிவார சரக பகுதியில் வனத்துறை பணியாளர்கள் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது பெண் யானை… Read More »உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை….. வனத்துறையினர் சிகிச்சை

கோவை… வீடு புகுந்து கோழியை கவ்விசென்ற சிறுத்தை…

கோவை அருகே  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தடாகம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில்  கருஞ்சிறுத்தை உலா வந்ததாக… Read More »கோவை… வீடு புகுந்து கோழியை கவ்விசென்ற சிறுத்தை…

error: Content is protected !!