Skip to content

கோவை

கோவை, திருச்சியில் மின்சார பஸ்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சார்பில் 20 புறநகர் பேருந்து மற்றும் 1 நகர்ப்புற பேருந்தை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா… Read More »கோவை, திருச்சியில் மின்சார பஸ்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி போக்குவரத்து நிறைந்த பகுதி. இங்கு புதிய பஸ் நிலையம்- பழைய பஸ் நிலையத்தை இணைக்கும் சாலையில்  உள்ள ரவுண்டானாவில் போலீஸ் பீட் உள்ளது.  இங்கு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் … Read More »கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

சீரமைக்கப்பட்ட மோட்டார் வாகன அலுவலகம்… கோவை போலீஸ் கமிஷனர் திறந்தார்

  • by Authour

கோவை PRS வளாகத்தில் கவாத்து மைதானம் அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார்.… Read More »சீரமைக்கப்பட்ட மோட்டார் வாகன அலுவலகம்… கோவை போலீஸ் கமிஷனர் திறந்தார்

கோவை பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தெய்வ சிகாமணி என்பவருக்கு சொந்தமாக பல்லடம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில் சுமார் 7.17 ஏக்கர் பரப்பளவிலான நிலம் உள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த… Read More »கோவை பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

கோவை கிரிக்கெட் விளையாட்டில் வாலிபர் கொலை…. 10 பேருக்கு இரட்டை ஆயுள்

  • by Authour

கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை… Read More »கோவை கிரிக்கெட் விளையாட்டில் வாலிபர் கொலை…. 10 பேருக்கு இரட்டை ஆயுள்

ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்த்திருவிழா

கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் கிருஷ்ணர் பக்தர்கள் பலர் கலந்து… Read More »ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்த்திருவிழா

கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்… Read More »கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22வது சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று துவங்கி 15ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக நான்கு… Read More »கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

கோவை மாநகரில் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரிலுல்  தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூன்று… Read More »கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள தாசம்பாளையம் பகுதியில் புதர் காட்டின் அருகே  உள்ள  குட்டையில்,  தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.இந்த நிலையில் இன்று (ஜூலை 10) அதிகாலை இக்குட்டையில் யானையொன்று இறந்து… Read More »கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

error: Content is protected !!