Skip to content

கோவை

ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்… விரட்டும் பணிகள் தீவிரம்…

கோவை,தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இதனிடையே தீத்திபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த யானை கூட்டம், உணவுக்காக தக்காளி,வாழை மற்றும் ரேஷன்… Read More »ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்… விரட்டும் பணிகள் தீவிரம்…

தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களாக… Read More »தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

கோவை ஏர்போட்டில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள்…

கோவை விமான நிலையத்தில் கடந்த 6ம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கோவை வந்துள்ளது. அப்போது பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது 3 பயணிகள் பெட்டியை அப்படியே வைத்து விட்டு சென்றுள்ளனர்.… Read More »கோவை ஏர்போட்டில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள்…

கோவையில் வௌ்ளநீரில் ”உன்னை சொல்லி குற்றமில்லை” பாடல் பாடிய போதை ஆசாமி

கோவையில் பெய்த கனமழையில் மீன் பிடித்து கொண்டிருந்த இளைஞர்கள், போதையில் ஜாலியாக உன்னை சொல்லி குற்றமில்லை பாடல் பாடிக்கொண்டிருந்த நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை… Read More »கோவையில் வௌ்ளநீரில் ”உன்னை சொல்லி குற்றமில்லை” பாடல் பாடிய போதை ஆசாமி

கோவையில் இரவு முழுவதும் கனமழை… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…

  • by Authour

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு துவங்கிய மழை தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில்… Read More »கோவையில் இரவு முழுவதும் கனமழை… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…

கோவை பிஎஸ்ஜி கல்லூரி ராகிங்…. 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு

கோவை-அவினாசி சாலையில் உள்ள பீளமேட்டில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. மிகவும் புகழ் பெற்ற இந்த கல்லூரியில் கோவை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும்… Read More »கோவை பிஎஸ்ஜி கல்லூரி ராகிங்…. 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு

கோவை ஆட்டோ டிரைவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை…… வெற்றிகரமாக நடந்தது

  • by Authour

கேரளாவை பூர்வீகாமாக கொண்டவர் ஆட்டோ ஓட்டுநரான ரகுமான் (38). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவு ஏற்பட்டு கோவை பந்தைய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது… Read More »கோவை ஆட்டோ டிரைவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை…… வெற்றிகரமாக நடந்தது

காவலரின் கையை கடித்து தாக்கிய நபர் கைது….

  • by Authour

கோவை, கணபதிபுதூர் தரணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 38). இவர் தனது காரை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தனக்கு பழக்கமான கோவை கணபதி, வெற்றி விநாயகர் நகர் பகுதியைச்… Read More »காவலரின் கையை கடித்து தாக்கிய நபர் கைது….

தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

  • by Authour

ஆயுர்வேத மருந்து குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் கோவை மாநகர காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொதுமக்களுக்காக கோவை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.முன்னதாக முகாமை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்… Read More »தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

  • by Authour

கோவையில் நேற்று இரவு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.… Read More »ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

error: Content is protected !!