Skip to content

கோவை

கோவை ஜே.சி.டி கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா…

  • by Authour

கோவை அருகே உள்ள பிச்சனூரில் ஜே.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்..இந்நிலையில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை மாணவ மாணவியர் “கலைச்சாரல் சங்கமம்” என்னும்… Read More »கோவை ஜே.சி.டி கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா…

கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை…

  • by Authour

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய கூடும் எனவும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்… Read More »கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை…

பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

கோவை, பொள்ளாச்சி ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோவை தேனி திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில்… Read More »பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

கோவையில் மாபெரும் உணவுத் திருவிழா…. மாற்றுதிறனாளிகளுக்கு உணவு வழங்கல்..

கோவையின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மாநகரத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா மைதானத்தில்… Read More »கோவையில் மாபெரும் உணவுத் திருவிழா…. மாற்றுதிறனாளிகளுக்கு உணவு வழங்கல்..

கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை திறப்பு…

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முடிவற்ற திட்ட பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் 2.50… Read More »கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை திறப்பு…

திருமண மண்டபத்தில் தங்க நகையை திருடி சென்ற நபர் கைது….

  • by Authour

கோவையில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 8″ஆம் தேதி கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்று வந்த திருமணத்தில் மர்ம நபர்… Read More »திருமண மண்டபத்தில் தங்க நகையை திருடி சென்ற நபர் கைது….

மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த துறையூர் அருகே தனியார் தோட்டத்தில் மயில் ஒன்று இறக்கைகளை அடித்தபடி சத்தமிட்டு கொண்டிருந்தது. இதனை பார்த்த அங்கு வேலை பார்க்கும் கோபால் என்பவர் அருகில் சென்று பார்த்த போது சுமார் 12… Read More »மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு..

ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம்… DYFI, SFI உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

கோவை ஆலாந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் ராஜ்குமார் என்பவர் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் அப்பள்ளியில் தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம்… Read More »ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம்… DYFI, SFI உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

கோவை அருகே….. கிறிஸ்துமஸ் விழா….சர்வ மதத்தினரும் பங்கேற்பு

கோவை போத்தனூர் பகுதியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் இணைந்து “சமத்துவ கிறிஸ்மஸ் விழா” சிறப்பாக கொண்டாடினர்.தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் துறை… Read More »கோவை அருகே….. கிறிஸ்துமஸ் விழா….சர்வ மதத்தினரும் பங்கேற்பு

கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் முதல்கட்டமாக 133.21 கோடி மதிப்பில் அமைக்கப்பட  உள்ள செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட விழா இன்று நடந்தது. முதலமைச்சர்… Read More »கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

error: Content is protected !!