Skip to content

கோவை

ஆழியார் அருகே கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம்…சுற்றுலா பயணிகளுக்கு தடை..

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் ஆழியார் அணையை ஒட்டி உள்ள கவி அருவியில்… Read More »ஆழியார் அருகே கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம்…சுற்றுலா பயணிகளுக்கு தடை..

மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 15வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவைச் சேர்ந்த ஜம்ரூத் பேகம். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல் குடியிருப்புககுடியிருப்புகளில் தேங்கியுள்ள குப்பைகளை… Read More »மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

ஆனைமலையில் அமர் ரூத் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களே எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அம்ரூத் 2.0 திட்டத்தை நிறைவேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டது மேலும் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க தயாராக உள்ளதாகதெரிவித்தனர்.ஆனால் பொதுமக்கள்… Read More »ஆனைமலையில் அமர் ரூத் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்….

மேம்பால தடுப்பு சுவரில் டூவீலர் மோதி 2 கொள்ளையர்கள் பலி….

கோவை, பொள்ளாச்சி பாலக்காடு சாலை NGM கல்லூரி அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்… Read More »மேம்பால தடுப்பு சுவரில் டூவீலர் மோதி 2 கொள்ளையர்கள் பலி….

டூவீலர்களை திருடும் கொள்ளையர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சி….

கோவை கடைவீதி அங்கம்மாள் கோயில் வீதியில் குடியிருந்து வரும் ஐ.டி ஊழியர் சுரேஷ் அவருக்கு சொந்தமான விலை உயர்ந்த டியூக் இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே உள்ள தெரு ஓரத்தில் இரவு நிறுத்தி வைத்து… Read More »டூவீலர்களை திருடும் கொள்ளையர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சி….

திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ர அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில்… Read More »திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  23-07-2023:-… Read More »நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

  • by Authour

கோவை மாநகராட்சி துடியலூர் புது முத்துநகர் நரிக்குறவர் காலனியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் 60 நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதியில் மின்சார வசதி மற்றும் பொது குடிநீர் குழாய் பற்றாக்குறையால் நாள்தோறும்… Read More »கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

  • by Authour

கோவை மாவட்ட  ஆட்சியர் கிராந்திகுமார்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

error: Content is protected !!