Skip to content

கோவை

கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி,… Read More »கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நிலையில் மலையடி வார கிராமங்களில் யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகியுள்ளது. கோவை மாநகரை ஒட்டி உள்ள மதுக்கரை, தடாகம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….

கோவையில் சிறுத்தை பலி….

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு எட்டிமடைப்பிரிவு போலாம்பட்டி காப்பு காட்டிற்கு உட்பட்ட அட்டமலை சரக பகுதியில் நேற்று மாலை, வன களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது காப்புகாட்டில் இருந்து… Read More »கோவையில் சிறுத்தை பலி….

லாரி- டூவீலர் மோதி விபத்து.. பெண் டாக்டர், போலீஸ்காரர் உடல் நசுங்கி பலி …

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கண்மணி பிரியா ( 33). இவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு… Read More »லாரி- டூவீலர் மோதி விபத்து.. பெண் டாக்டர், போலீஸ்காரர் உடல் நசுங்கி பலி …

கோவையில் மாவட்ட கைப்பந்து போட்டி…. சுகுணா குழும தலைவர் தொடங்கி வைத்தார்

  • by Authour

கோவையில் ஸ்ரீ ராமசாமி நாயுடு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற இதில்,கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை சேர்ந்த 120 பள்ளிகள் கலந்து… Read More »கோவையில் மாவட்ட கைப்பந்து போட்டி…. சுகுணா குழும தலைவர் தொடங்கி வைத்தார்

அது சர்ப்பரைசாக இருக்கட்டும்…..கோவையில் ‘அநீதி’ பட நடிகர் அர்ஜூன் தாஸ்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அநீதி திரைப்பட குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் வசந்தபாலன், ”அநீதி திரைப்படத்தில் முதல் முறையாக அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.… Read More »அது சர்ப்பரைசாக இருக்கட்டும்…..கோவையில் ‘அநீதி’ பட நடிகர் அர்ஜூன் தாஸ்…

பாமாயில் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்…தமிழ்நாடு சென்னை விவசாயிகள் சங்கம்..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வாசுதேவன் தலைமையில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத் தலைவர் கூறுகையில்… தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட… Read More »பாமாயில் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்…தமிழ்நாடு சென்னை விவசாயிகள் சங்கம்..

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு … சுற்றுலா பயணிகளுக்கு தடை…

  • by Authour

கோவை, வால்பாறை அடுத்த கேரள எல்லையளான அதிரப்பள்ளி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் நேற்று இன்றும் பெய்த கனமழையின் வெள்ளப்பெருக்கு வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது தமிழ் திரைப்படத்தில் புன்னகை மன்னன்… Read More »அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு … சுற்றுலா பயணிகளுக்கு தடை…

கோவை அருகே தபால் நிலைய முதன்மை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…..

  • by Authour

கோவை மாவட்டம்,  வால்பாறை எடுத்த அப்பர்பாரளை ஏஸ்டேட்டில் குடியிருந்து வரும் செந்தில்குமார் ஏன்பவரின் மகள் ஜெயப்பிருந்தா( வயது 21). இவர் பெரியகல்லார் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் தபால் நிலைய முதன்மை அதிகாரியாக பணிபுரிந்து… Read More »கோவை அருகே தபால் நிலைய முதன்மை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…..

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர்… Read More »தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!