Skip to content

கோவை

ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளை.. எப்படி?..

  • by Authour

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல  நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸ்  உள்ளது.  நேற்று  இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும்  கடையை மூடி சென்றுள்ளனர். இன்று காலை கடையை திறந்த… Read More »ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளை.. எப்படி?..

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி…. அசத்தல்..

  • by Authour

ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. அரங்கேற்றம் குறித்து மிருதுளா ராய் கூறுகையில்… ஶ்ரீ நாட்டிய நிகேதனின்… Read More »கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி…. அசத்தல்..

கோவையில் 16வது கோலாகல விழா…. இலவச டபுள் டக்கர் பஸ்….

  • by Authour

கோவையின் பல்வேறு கலைஞர்களை ஒருங்கிணைத்து வெவ்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளுடன் ஆண்டுதோறும் கோவை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி முதல் 8ம் தேதி… Read More »கோவையில் 16வது கோலாகல விழா…. இலவச டபுள் டக்கர் பஸ்….

தொடர் மழை…..கோவை குற்றாலம் மூடல்….

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் இரவில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இரவில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.… Read More »தொடர் மழை…..கோவை குற்றாலம் மூடல்….

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை….

கோவையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையை அடுத்து கடந்த மூன்று தினங்களாகவே வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போத்தனூர், கவுண்டபாளையம், வடவள்ளி,… Read More »கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை….

மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட, குப்பனூர், தீத்திப்பாளையம் கிராமங்களில் வனப் பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டுயானைகள் சுற்றி வருகின்றன. நேற்று முன்தினம் குப்பனுார், அருகில் உள்ள முள்காட்டிற்குள் புகுந்தது. இந்நிலையில் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு… Read More »மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்… விரட்டும் பணிகள் தீவிரம்…

கோவை,தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இதனிடையே தீத்திபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த யானை கூட்டம், உணவுக்காக தக்காளி,வாழை மற்றும் ரேஷன்… Read More »ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்… விரட்டும் பணிகள் தீவிரம்…

தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களாக… Read More »தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

கோவை ஏர்போட்டில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள்…

கோவை விமான நிலையத்தில் கடந்த 6ம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கோவை வந்துள்ளது. அப்போது பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது 3 பயணிகள் பெட்டியை அப்படியே வைத்து விட்டு சென்றுள்ளனர்.… Read More »கோவை ஏர்போட்டில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள்…

கோவையில் வௌ்ளநீரில் ”உன்னை சொல்லி குற்றமில்லை” பாடல் பாடிய போதை ஆசாமி

கோவையில் பெய்த கனமழையில் மீன் பிடித்து கொண்டிருந்த இளைஞர்கள், போதையில் ஜாலியாக உன்னை சொல்லி குற்றமில்லை பாடல் பாடிக்கொண்டிருந்த நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை… Read More »கோவையில் வௌ்ளநீரில் ”உன்னை சொல்லி குற்றமில்லை” பாடல் பாடிய போதை ஆசாமி

error: Content is protected !!