Skip to content

கோவை

வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

  • by Authour

கோவையில் பட்டப் பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவுவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

அமைச்சர் கைது…..கோவையில் 16ம் தேதி மாபெரும் கண்டன கூட்டம்….. அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

பாஜகவின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும்“மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் கோவையில் வரும் 16ம் தேதி மாலை நடக்கிறது. இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூ,… Read More »அமைச்சர் கைது…..கோவையில் 16ம் தேதி மாபெரும் கண்டன கூட்டம்….. அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.  இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வனத்தை யொட்டிய மலை கிராமங்க ளில் நுழைந்து அங்கு… Read More »கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

டிஎன்பிஎல் கிரிக்கெட்…. கோவையில் இன்று தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தில் உள்ள வீரர்கள் மட்டுமின்றி, கிராமப்புற அளவிலான திறமையான… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட்…. கோவையில் இன்று தொடக்கம்

பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..

  • by Authour

கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (21). இவருக்கும் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும் பாறையை சேர்ந்த பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இரு வீட்டாரும், திருமணத்திற்கு சம்பத்தித்த நிலையில் கடந்த… Read More »பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..

யூடியூப் பிளாக்கர் தம்பதி-கேமராமேன் ரூ.1.5கோடி மோசடி வழக்கில் கைது….

கோவையை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூடியூப் பிளாக் நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து ரெவ்யூ வழங்கி வருகிறார். கடந்த 2020 ஜூலையில் தொடக்கப்பட்ட இந்த பிளாக்கை… Read More »யூடியூப் பிளாக்கர் தம்பதி-கேமராமேன் ரூ.1.5கோடி மோசடி வழக்கில் கைது….

10 மாதத்தில் 23 தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 8 வயது சிறுவன் ..

கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரபாகரன்,கிருத்திகா.இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு.அதே பகுதியில் உள்ள ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஸ்ரீ சாய்… Read More »10 மாதத்தில் 23 தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 8 வயது சிறுவன் ..

அமிர்த கலச விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா….

கோவை கணபதி,மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில், திருமண பாக்கியம்,குழந்தை வரம்,மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது.இந்நிலையில்,இக்கோவில் வளாகத்தில்… Read More »அமிர்த கலச விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா….

விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

கோவை, கருமத்தம்பட்டியை அடுத்து தெக்கலூர் அருகே தனியார் நிறுவனம் விளம்பர பலகை அமைக்கும் போது பேனர் விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் குணசேகரன்(52) குமார் (40), சேகர்(45.) சேலம்… Read More »விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

கோவையில் ஆலங்கட்டி மழை….குழந்தைகள்- பெரியவர்கள் உற்சாகம்.

வெப்ப சலனம் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் சூலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கோவை… Read More »கோவையில் ஆலங்கட்டி மழை….குழந்தைகள்- பெரியவர்கள் உற்சாகம்.

error: Content is protected !!