Skip to content

சஸ்பெண்ட்

10 ரூபாய் கடலை……..ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன். இவர் நேற்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பட்டாணி கடைக்கு சென்று  வறுத்த வேர்க்கடலை கேட்டு உள்ளார். 10 ரூபாய்க்கு அவர் வேர்க்கடலை கொடுத்து உள்ளார்.… Read More »10 ரூபாய் கடலை……..ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்….. சபாநாயகர் அதிரடி

  • by Authour

சட்டமன்றத்தில் அதிமுகவினர் தொடர்ந்து 3 நாட்களாக  அமளியில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.  வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி,   எங்களை  பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை  அவர் நடுநிலையாக செயல்படவில்லை என்றார்.   அதிமுக நடவடிக்கைகள் குறித்து… Read More »கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்….. சபாநாயகர் அதிரடி

திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

  • by Authour

திருவாரூர்  தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அகிலாண்டேஸ்வரி. இவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில்  அகிலாண்டேஸ்வரி் நடவடிக்கை எடுக்கவில்லை.… Read More »திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

இன்று ஓய்வு பெற இருந்தார்….. என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் Ad S Pவெள்ளத்துரை சஸ்பெண்ட்

என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் என்று தமிழக காவல் துறையில் வர்ணிக்கப்பட்டவர்  வெள்ளத்துரை.  எஸ்.ஐயாக  காவல்துறை பணியில் சேர்ந்த இவர் தற்போது பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பியாக(ஏடிஎஸ்பி) உள்ளார். இவர்இன்று  பணி ஓய்வு பெற இருந்த… Read More »இன்று ஓய்வு பெற இருந்தார்….. என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் Ad S Pவெள்ளத்துரை சஸ்பெண்ட்

நெல்லை…….மழை வெள்ளத்தில் பஸ்சை இறக்கிய டிரைவர்…… அதிரடி சஸ்பெண்ட்

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில்  வெயில் சுட்டெரித்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2.40 மணியளவில் இடி,… Read More »நெல்லை…….மழை வெள்ளத்தில் பஸ்சை இறக்கிய டிரைவர்…… அதிரடி சஸ்பெண்ட்

குடிநீர் ஆழ்குழாய் அருகே, கழிவு நீர்….. பெரம்பலூரில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  கற்பகம்  கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: வி.களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராயப்பா நகரில் கடந்த 1ம்தேதி மற்றும் 4ம்தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தகவல் வரப்பெற்றதைத் தொடர்ந்து,… Read More »குடிநீர் ஆழ்குழாய் அருகே, கழிவு நீர்….. பெரம்பலூரில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

புதுச்சேரியில் எம்ஜிஆர் – ஜெயலலிதா படங்களை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக… Read More »எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

இன்று  காலை தமிழ்நாடு முழுவதும் பிளஸ்2  தேர்வு தொடங்கியது.  தேர்வு பணியில் சுணக்கம் காட்டியதாக வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி  நேசப்பிரபா  இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கல்வி த்துறை இயக்குனர்  அறிவொளி… Read More »வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

குஜராத் சட்டமன்றம்…. காங். எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்

குஜராத்தில் நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, கடந்த ஆண்டு சோட்டா உதேபூர் மாவட்டத்தில் போலி அரசு அலுவலகம் அமைத்து… Read More »குஜராத் சட்டமன்றம்…. காங். எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்

திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

  • by Authour

திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி  முதல்வராக இருந்த கீதா, கல்லூரி கல்வி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இவர் மீது எழுந்த புகார் காரணமாக  இவரை உயர்கல்வித்துறை சஸ்பெண்ட் செய்தது.  அரசின் இந்த நடவடிக்கைக்கு… Read More »திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

error: Content is protected !!