Skip to content

சுட்டுக்கொலை

தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த… Read More »தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் மோதல்- தீவிரவாதி சுட்டுக்கொலை-3 ராணுவ வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.  இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், மேலும் ஒரு இந்திய ராணுவ ஜூனியர் கமிஷன்ட்… Read More »ஜம்மு-காஷ்மீரில் மோதல்- தீவிரவாதி சுட்டுக்கொலை-3 ராணுவ வீரர்கள் காயம்

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

  • by Authour

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகர் அருகே மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஆயுதமேந்திய… Read More »காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பெகல்ஹாம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை, இந்திய ராணுவம் அதிரடி

  • by Authour

காஷ்மீர் மாநிலம்  பெஹல்ஹாமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி இந்திய சுற்றுலா பயணிகள் 26 பேரை  தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.  பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் துணை நிறுவனமான தி ரெசிஸ்டன்ஸ்… Read More »பெகல்ஹாம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை, இந்திய ராணுவம் அதிரடி

பீகார் மருத்துவமனையில் கைதி சுட்டுக்கொலை, ரவுடிகள் பழிக்குபழி

 பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி, நிதிஷ்குமார் தலைமையில் நடந்து வருகிறது.  பீகாரில்  எந்தவித வளர்ச்சிப்பணிகள் இல்லாவிட்டாலும் வன்முறை தொடர்ந்து வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தான்  நேற்று மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு… Read More »பீகார் மருத்துவமனையில் கைதி சுட்டுக்கொலை, ரவுடிகள் பழிக்குபழி

பாகிஸ்தானில் 29 ராணுவத்தினர் சுட்டுக்கொலை- பலுச் கிளர்ச்சியாளர்கள் அதிரடி

பாகிஸ்தானின் தென்மேற்கு  பகுதியில்  உள்ள பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி  அந்த  பகுதி மக்கள்  பல ஆண்டாக போராடி வருகின்றனர். சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில்… Read More »பாகிஸ்தானில் 29 ராணுவத்தினர் சுட்டுக்கொலை- பலுச் கிளர்ச்சியாளர்கள் அதிரடி

அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

அரியானா  மாநிலம் குருகிராமை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்(25). இவரை அவரது தந்தை  தீபக்  கண்மூடித்தனமாக 5 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 குண்டுகள் பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு… Read More »அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

அமெரிக்காவில், இஸ்ரேலிய காதல் ஜோடி சுட்டுக்கொலை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் உள்ளது.  இங்கு  பணியாற்றி வந்த ஊழியர்களான ஒரு ஆணும், பெண்ணும், அந்த பகுதியில் உள்ள மியூசியத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே… Read More »அமெரிக்காவில், இஸ்ரேலிய காதல் ஜோடி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் அருகே 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும்… Read More »ஜம்மு-காஷ்மீர் அருகே 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

தீவிரவாதிகளை வேட்டையாடுவோம் ….ராஜ்நாத் சிங்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=Yo-BMo0XIUukfxWwதீவிரவாதத்தை ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதி அனில் சவுகான்,… Read More »தீவிரவாதிகளை வேட்டையாடுவோம் ….ராஜ்நாத் சிங்

error: Content is protected !!