Skip to content

சுட்டுக்கொலை

அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

அரியானா  மாநிலம் குருகிராமை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்(25). இவரை அவரது தந்தை  தீபக்  கண்மூடித்தனமாக 5 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 குண்டுகள் பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு… Read More »அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

அமெரிக்காவில், இஸ்ரேலிய காதல் ஜோடி சுட்டுக்கொலை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் உள்ளது.  இங்கு  பணியாற்றி வந்த ஊழியர்களான ஒரு ஆணும், பெண்ணும், அந்த பகுதியில் உள்ள மியூசியத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே… Read More »அமெரிக்காவில், இஸ்ரேலிய காதல் ஜோடி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் அருகே 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும்… Read More »ஜம்மு-காஷ்மீர் அருகே 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

தீவிரவாதிகளை வேட்டையாடுவோம் ….ராஜ்நாத் சிங்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=Yo-BMo0XIUukfxWwதீவிரவாதத்தை ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதி அனில் சவுகான்,… Read More »தீவிரவாதிகளை வேட்டையாடுவோம் ….ராஜ்நாத் சிங்

சட்டீஸ்கரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செயல்பாடுகள் அதிக அளவில் உள்ளது. அடிக்கடி அங்கு போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் மோதல் ஏற்படும். இன்று    ரிசர்வ் போலீஸ்  படையினர்  2 குழுக்களாக  பிரிந்து  நக்சல் வேட்டைக்கு சென்றனர். பீஜப்பூர்,… Read More »சட்டீஸ்கரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • by Authour

தெலங்கானாவைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன்  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலையில்,உயர்படிப்பு படித்து வந்தார். ஐதராபாத்தில் பி டெக் முடித்த  பிரவீன், கடந்த 2023ம் ஆண்டு, மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அரியானா: மல்யுத்த வீரர் சுட்டுக்கொலை

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டல் கிராமத்தில் நேற்று ஒரு மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண 40 வயதான ராகேஷ் என்ற மல்யுத்த வீரர்  வந்திருந்தார்.  அப்போது அங்கு வந்த… Read More »அரியானா: மல்யுத்த வீரர் சுட்டுக்கொலை

உபியில் 4 கொள்ளையா்கள் சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் இன்று அதிகாலை சிறப்பு போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில், முஸ்தபா… Read More »உபியில் 4 கொள்ளையா்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

தெலங்கானா மாநிலம்  ஐதராபாத்தை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் அமெரிக்க தலைநகர்  வாஷிங்டனில் தங்கியிருந்து  உயர் கல்வி பயின்று வந்தார்.  அங்கு இன்று  ரவி தேஜா  மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.  இது குறித்து… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கடந்த 22.10.2022 அன்று காலையில் பன்றி வேட்டைக்கு தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பெரியவளையம் கிராம முந்திரி காட்டு பகுதிக்கு சென்றார். அந்த கிராமத்தை… Read More »அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

error: Content is protected !!